Month: August 2022

அ. இ. அ. தி. மு. க தென் சென்னை வடக்கு கிழக்கு மாவட்டம் சார்பில்  கட்சி வளர்ச்சி குறித்த நிர்வாகிகள் முதல் சந்திப்பு நிகழ்வு

சேப்பாக்கம்:அ. இ. அ. தி. மு. க தென் சென்னை வடக்கு கிழக்கு மாவட்டம் சார்பில் கட்சி வளர்ச்சி குறித்த நிர்வாகிகள் முதல் சந்திப்பு நிகழ்ச்சி மாவட்ட கழகச் செயலாளர் வழக்கறிஞர் முனைவர்.எம்.வீ.சதீஷ் அவர்கள் தலைமையில் சேப்பாக்கம் ஆல மரத்து விநாயகர்…

பக்தி வேதாந்தா அவென்யூ குடியிருப்போர் சங்கம் சார்பில் சுதந்திர தின விழாவில் தூய்மை பணியாளர்களுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்வு

சென்னை:ராமாபுரத்திலுள்ள பக்தி வேதாந்தா அவென்யூ குடியிருப்போர் சங்கம் சார்பில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் தூய்மை பணிகளை அன்றாடம் செய்து சிறந்த பணியாற்றும் மாநகராட்சி ஊழியர்கள் மூவர்ண தேசிய கொடியை ஏற்றினார்கள்.. அவர்களுக்கு உடைகள், இனிப்பு வழங்கப்பட்டது.. சமத்துவம்…

சென்னையில்
சாம்சங் கேலக்ஸி Z பிலிப்4 மற்றும் கேலக்ஸி Z ஃபோல்ட் 4 ஐ அறிமுகம்: அற்புதமான சலுகைகளுக்கு இப்போதே முன்பதிவு செய்யுங்கள்!

45999 ரூபாய் வரையிலான பலன்களைப் பெற இன்று முதல் கேலக்ஸி Z தொடரை முன்பதிவு செய்யுங்கள்மேம்படுத்தப்பட்ட உற்பத்தித்திறன், தனிப்பயனாக்குதல் திறன்கள் மற்றும் ப்ளெக்ஸ்கேம் அனுபவங்களை வழங்குகிறது சென்னை:ஆகஸ்ட் 18, 2022– இந்தியாவின் மிகப்பெரிய நுகர்வோர் எலக்ட்ரானிக்ஸ் பிராண்டான சாம்சங், இன்று இந்தியாவில்…

மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சிக் குழுமம் தலைமை அலுவலகம்மற்றும்தேசிய சித்த மருத்துவ நிறுவனம்
அயோத்திதாச பண்டிதர் மருத்துவமனை
புதிய வெளிநோயாளர் பிரிவு கட்டிட திறப்பு விழா

இந்திய அரசின் ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் தன்னாட்சிப் பெற்ற அமைப்பாக செயல்படும் மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சிக் குழுமமானது 2010 ஆம் ஆண்டு மத்திய ஆயுர்வேத மற்றும் சித்த மருத்துவ குழுமத்திலிருந்து பிரிந்து தனி அமைப்பாக செயல்படுகிறது. மத்திய சித்த மருத்துவ…

ஆயர்களின் ஆயுதமான வளரி பற்றி தெரிந்துக்கொள்வோம்!

வேட்டை மிருகங்களிடம் இருந்து கால்நடைகளை காக்க ஆயர்களால் உருவாக்கப்பட்ட ஆயுதமே வளரி.வளரி மான்கொம்பு,யானைத்தந்தம்,மரம் மற்றும் உலோகத்தால் செய்யப்பட்டது. ஆயர்கள் தங்களின் கடவுளான ஸ்ரீ கிருஷ்ணரின் சுதர்சன சக்கரத்தை போல எய்தவரிடமே திரும்பி வரும் வகையில் உருவாக்கப்பட்ட ஆயுதம் வளரி தடி.. ஆயர்குல…

தென்சென்னை வடக்கு (கிழக்கு) அ.தி.மு.க மாவட்ட கழக செயலாளர் முனைவர் எம்.வி.சதீஷ் அவர்களின் முன்னிலையில் ஒ.பன்னிர்செல்வம் அவர்களுக்கு வழக்கறிஞர்கள் ஆதரவு

சென்னை:அ.தி.மு.க. தென்சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்ட கழக செயலாளர் முனைவர் எம். வி. சதீஷ் அவர்களின் தலைமையில் அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர்களான ஜே. சி. டி. பிரபாகர்,கு.ப. கிருஷ்ணன்…

மாத்தூர் பொது வியாபாரிகள் சங்கம் சார்பில் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு முப்பெரும் விழா நிகழ்வு

மாத்தூர்: 75- வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மாத்தூர் பொது வியாபாரிகள் சங்கம் சார்பில் கொடியேற்று விழா, சங்க உறுப்பினர்கள் பிள்ளைகளின் கல்வி ஊக்கத்தொகை வழங்கும் விழா மற்றும் புதிய மாநில பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வியாசை எம். மணி அவர்களுக்கு…

அகில இந்திய பாபு ஜெகஜீவராம் சமத்துவ இயக்கம் சார்பில் 75-வது சுதந்திர தின விழா நிகழ்வு

சென்னை:அகில இந்திய பாபு ஜெகஜீவராம் சமத்துவ இயக்கம் சார்பில் 75-வது சுதந்திர தின விழா வட சென்னை பெரம்பூர் பகுதியில் அகில இந்திய பாபு ஜெகஜீவராம் சமத்துவ இயக்கத்தின் மாநில பொதுச் செயலாளரும்,தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸின் வடசென்னை மேற்கு மாவட்ட பொது…

அ.தி.மு.க.தென் சென்னை வடக்கு கிழக்கு மாவட்ட கழகம் சார்பில் 75-வது சுதந்திர தின விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு

திருவல்லிக்கேணி: அ.தி.மு.க.தென் சென்னை வடக்கு கிழக்கு மாவட்ட கழகம் சார்பில் 75-வது சுதந்திர தினவிழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி திருவல்லிக்கேணி நடுக்குப்பம் பகுதியில் அ.தி.மு.க.தென் சென்னை வடக்கு கிழக்கு மாவட்ட கழகசெயலாளர் முனைவர் எம். வி. சதீஷ் அவர்கள்…

அகில இந்திய வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு சார்பில் 75வது சுதந்திர தின விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு

சென்னை:அகில இந்திய வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு சார்பில் 75வது சுதந்திர தின விழா அகில இந்திய வழக்கறிஞர் கூட்டமைப்பின் செயலாளர் வழக்கறிஞர் ஏ. எஸ். மன்சூர் சுபான் அவர்கள்தலைமையில் பாடி, மதியழகன் தெருவில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அகில இந்திய வழக்கறிஞர் கூட்டமைப்பின்…