முக்கிய செய்திகள்

ஐடிசி ஹோட்டல்ஸின் ஒத்துழைப்போடு 18 மாத புரொஃபஷனல் டிப்ளமோவை வழங்கும் விருந்தோம்பல் மேலாண்மைக் கல்வியில் உலகளவில் முதலிடம் வகிக்கும் சுவிட்சர்லாந்தின் EHL கல்வி குழுமத்தால் EHL -ன் VET கல்வித்திட்டம் அறிமுகம்

ஐடிசி ஹோட்டல்ஸின் ஒத்துழைப்போடு 18 மாத புரொஃபஷனல் டிப்ளமோவை வழங்கும் விருந்தோம்பல் மேலாண்மைக் கல்வியில் உலகளவில் முதலிடம் வகிக்கும் சுவிட்சர்லாந்தின் EHL கல்வி கு விருந்தோம்பல் மேலாண்மைக் கல்வியில் உலகளவில் முதலிடம் வகிக்கும் சுவிட்சர்லாந்தின் EHL கல்வி குழுமத்தால் 18 மாதகால…

இந்திய வாடிக்கையாளர்களுக்காக உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட புதிய தொழில்நுட்பங்களுடன் கூடிய ஸ்பிலிட் ஏசிகளை அறிமுகப்படுத்திய டெய்கின் நிறுவனம்….

சென்னை : உலகின் முன்னணி ஏசி தயாரிப்பு நிறுவனமான ஜப்பானின் டெய்கின் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் துணை நிறுவனமான டெய்கின் ஏர் கண்டிஷனிங் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம், இந்திய வாடிக்கையாளர்களுக்காக உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட புதிய வகை ஸ்பிலிட் ஏசிகளை அறிமுகப்படுத்தியது.…

கிறிஸ்தவ புனித நூலான பைபிளில் உள்ள சங்கீதம் 150 அதிகாரத்திலுள்ள 2461 வசனங்களை
2 மணி நேரம் 16 நிமிடங்களில் ஒப்புவித்து உலக சாதனை படைத்த இரண்டு சிறுவர்கள்

குரோம்பேட்டை:சென்னை படூரை சேர்ந்த ஜோசப் மற்றும் ரூத் ஆகியோரின் மகன்கள் 10 வயதுடைய அபிஷேக் இம்மானுவேல் மற்றும் 8 வயதுடைய கெவின் எபிநேசர் ஆகியோர் இந்துஸ்தான் இன்டர்நேஷனல் பள்ளியில் பயின்று வருகின்றனர்.இளம் வயதிலேயே நினைவாற்றல் மிக்கவர்கள் இவர்கள் இருவரும் கிறிஸ்தவர்களின் புனித…

ஆவடி கோவர்தனகிரியில் மெடால் டயாக்னாஸ்டிக் சென்டர்(மெடால் ஆய்வக பரிசோதனை மையம் தனி உரிமை கிளை திறப்பு விழா

ஆவடி : ஆவடி பொது மக்களின் நலனை பேணி காக்கும் நோக்கத்தில் ஆவடி கோவர்தனகிரியில் மெடால் டயாக்னாஸ்டிக் சென்டர்(மெடால் ஆய்வக பரிசோதனை மையம் தனி உரிமை கிளை திறப்பு விழா நடைப்பெற்றது. இந்த தனி உரிமை கிளையை அரசு ஓமந்தூரார் மருத்துவமனையின்கார்டியோ…

50 வது வார்டு மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் பதவியில் போட்டியிடும் D. சதீஷ்குமார் அவர்களை ஆதரித்து முன்னாள் அமைச்சர் D.ஜெயகுமார் அவர்கள் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பு

அஇஅதிமுக சார்பில் இராயபுரம் தொகுதிக்குட்பட்ட 50 வது வார்டு மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் பதவியில் போட்டியிடும் D. சதீஷ்குமார் அவர்களை ஆதரித்து முன்னாள் அமைச்சர் D. ஜெயகுமார் அவர்கள் இரட்டை இலை சின்னத்திற்கு ராயபுரம் பகுதியில் உள்ள எஸ்.என்.செட்டி தெரு, கே…

2022- ஆம் ஆண்டிற்கான பத்மஸ்ரீ விருதாளர் கிராமாலயா தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் எஸ்.தாமோதரன் அவர்களுக்கு பாராட்டு விழா

சென்னை : இந்திய அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருது பல்வேறு துறைகளில் சிறப்பான சேவையாற்றியவர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. 2022- ஆம் ஆண்டிற்கான பத்மஸ்ரீ விருது கிராமாலயா தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் முதன்மை செயல் அதிகா எஸ்.தாமோதரன் அவர்களின்…

55-வது வார்டு மாமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் தி.மு.க கூட்டணி கட்சி வேட்பாளர் எல்.நவீன் அவர்கள் பொதுமக்களிடம் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் சேகரிப்பு

சென்னை மாநகராட்சி 55-வது வார்டு மாமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் தி.மு.க கூட்டணி கட்சி வேட்பாளர் எல்.நவீன் அவர்கள் பொதுமக்களிடம் உதயசூரியன் சின்னத்திற்கு பிராச்சாரம் மேற்கொண்டு வாக்குகள் சேகரித்தார். மேலும் 55(ஆ) வட்டம் சார்பாக55வது வார்டு திமுக கூட்டணி வேட்பாளரானஎல்.நவீன் அவர்களை…

114-வது வார்டில் உள்ள தெருக்களில் பொது குடிநீர் வசதியை ஏற்படுத்தி தருவேன்: அதிமுக வேட்பாளர் கே.இ.எம்.தமீம் அன்சாரி உறுதி!

சென்னை :சென்னை மாநகராட்சி 114- வது வார்டில் அதிமுக வேட்பாளராக போட்டியிடும் கே.இ.எம்.தமீம் அன்சாரி அப்பகுதியில் உள்ள வீடுகள் தோறும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அதிமுக மாவட்ட மத்திய வட்ட செயலாளர் சந்திரசேகர் தலைமையில் தைபூன் அலிகான் தெரு,…

இந்தப் பகுதியிலேயே தொழிலாளர் குடும்பங்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பு: அதிமுக வேட்பாளர் வெற்றிலை கே.மாரிமுத்து வாக்குறுதி

சென்னை : சென்னை மாநகராட்சி துறைமுகம் தொகுதிக்குட்பட்ட 57- வது வார்டில் அதிமுக வேட்பாளராக போட்டியிடும் வெற்றிலை கே.மாரிமுத்து அவர்கள் அப்பகுதியில் உள்ள வீடுகள் தோறும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். நாராயண முதலி தெரு, காசி செட்டி தெரு,…

77 வது வார்டை முதன்மை வார்டாக மாற்றி காட்டுவேன்: காங்கிரஸ் வேட்பாளர் சுமதி புத்தநேசன் உறுதி!

புளியந்தோப்பு:காங்கிரஸ் கட்சி சார்பில் எழும்பூர் தொகுதிக்குட்பட்ட 77 வது வார்டில் மாமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் சுமதி புத்தநேசன் அவர்கள் புளியந்தோப்பு பகுதியில் உள்ள ராஜா தோட்டம், குருசாமி நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று தீவிர வாக்குகள் சேகரித்தார்.…