உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு திருத்தங்கல் நாடார் கல்லூரி நாட்டு நலப் பணித்திட்டத்தின் மூலம் தண்ணீரின் முக்கியத்துவம் மற்றும் பயன்பாடு குறித்த விழிப்புணர்வு சிறப்பு முகாம்
உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு திருத்தங்கல் நாடார் கல்லூரி நாட்டுநலப்பணித்திட்ட விழிப்புணர்வு சிறப்பு முகாம் வடக்கு நல்லூர் ஊராட்சிக்குட்பட்ட கொள்ளுமேடு பகுதியில் நடைப்பெற்றது..மேலும் இந்நிகழ்வில் தண்ணீர் தொட்டி, சிவன் கோவில், மகளிர் குழு கட்டிடம், பள்ளிகளில் உள்ள குடிநீர் குழாய் சுற்றி…
