முக்கிய செய்திகள்

அகில இந்திய யோகா ஆசான்கள் சங்கம் சார்பில் மகளிர் கிறிஸ்தவ கல்லூரி(WCC)மாணவிகளுக்கு விருது வழங்கி கெளரவிப்பு!

அகில இந்திய யோகா ஆசான்கள் சங்கம் சார்பில் மகளிர் கிறிஸ்தவ கல்லூரி(WCC)மாணவிகளுக்கு விருது வழங்கி கெளரவிப்பு! திருப்பூர்: அகில இந்திய யோகா ஆசான்கள் சங்கம் சார்பில் 5 வது தேசிய அளவிலான யோகா சாம்பியன்ஷிப் திருப்பூரில் நடைப்பெற்றது.இதில் மகளிர் கிறிஸ்தவ கல்லூரியை…

மத வெறியை மாய்ப்போம் தேசிய இன உரிமையை மீட்போம்-நாடாளுமன்றத் தேர்தல்- கருத்து கேட்புக்கூட்டம் !

அம்பத்தூர்: மத வெறியை மாய்ப்போம் தேசிய இன உரிமையை மீட்போம்-நாடாளுமன்றத் தேர்தல்- கருத்து கேட்புக்கூட்டம் சென்னை அம்பத்தூர் தாய் தமிழ் பள்ளியில் நடைபெற்றது. இந்நிகழ்வினை தமிழர் அறம் ராமசாமி அவர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார். மேலும் தமிழ் தேசிய சிந்தனை களத்தில்…

தமிழ்நாடு இளைஞர்களே சிந்தியுங்கள்! சிந்தித்து செயல்படுங்கள்: சமூக சிந்தனையாளர் நா. சு செல்வராஜ்

தமிழ்நாடு இளைஞர்களேநம்முடைய அனு விஞ்ஞானிமறைந்த குடியரசு தலைவர் மரியாதைக்குரிய ஆ.பெ.ஜெஅப்துல் கலாம் அவர்கள் நன்கு உணர்ந்து தெரிந்து தான் கூறினார். இந்த நாட்டின் எதிர்காலம்இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் கைகளில் உள்ளது என்று ஆம் முற்றிலும் உண்மையே நாங்களும் உங்களை நம்புகிறோம். ஆனால்…

அண்ணா திராவிட மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் பேரறிஞர் அண்ணா அவர்களின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து புகழ் மரியாதை!

மதுரை:பேரறிஞர் அண்ணா அவர்களின் 55 வது நினைவு தினத்தை முன்னிட்டு மதுரை புறநகர் வாடிப்பட்டியில் உள்ள அண்ணா அவர்களின் திருவுருவச் சிலைக்கு அதிமமுக பொதுச்செயலாளர் வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் மாலை அணிவித்து புகழ் மரியாதை செலுத்தினார். அப்போது கழக மதுரை மாநகர்…

சென்னை பெரு நகர காவல்துறை மற்றும் இந்திய சமூக நல அமைப்பு (ICWO) சார்பில்
சைபர் உலகில் பெண்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி!

சென்னை பெரு நகர காவல்துறை மற்றும் இந்திய சமூக நல அமைப்பு (ICWO) சார்பில் சைபர் உலகில் பெண்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி! எழும்பூர்:சென்னை பெரு நகர காவல்துறை மற்றும் இந்திய சமூக நல அமைப்பு சார்பில் (ICWO)சைபர் உலகில்…

வாணியம்பாடி யில் போக்குவரத்துக்கு வழி பாதை கொடுக்க மறுத்ததால் வீட்டின் சுற்றுச்சுவரை ஜே.சி.பி எந்திரம் மூலம் இடித்து தள்ளிய கட்டப்பஞ்சாயத்து கும்பல்!

போக்குவரத்துக்கு வழி பாதை கொடுக்க மறுத்ததால் வீட்டின் சுற்றுச்சுவரை ஜே.சி.பி எந்திரம் மூலம் இடித்து தள்ளிய கட்டப்பஞ்சாயத்து கும்பல்!மூளையாக செயல்பட்ட கார்த்தி என்பவர் கைது செய்யப்படுவாரா???… வாணியம்பாடி;திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியை அடுத்த மதனஞ்சேரி கிராமம், காளியம்மன் கோவில் வட்டம் பகுதியில் வசித்து…

கல்லைக்குறிச்சி மாவட்ட. M. P. H. W. R. C. H. தூய்மை பணியாளர்கள் கூட்டு கலந்தாய்வு கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகள் தேர்வு!

கல்லைக்குறிச்சி மாவட்ட. M. P. H. W. R. C. H. தூய்மை பணியாளர்கள் கூட்டு கலந்தாய்வு கூட்டம். ஏ. கே.டி.கூட்ட அரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கல்லைக்குறிச்சி மாவட்ட M.P.H.W. சங்கதலைவராகவும் எஸ்.ராஜலட்சுமி துணைதலைவராகவும் ஏ.உண்ணாமலை .செயலாளராக.எஸ் மணிமாறன். துணைசெயலாளராக,பழனியம்மாள் .பொருளாளராக…

இளம் உலக கின்னஸ் சாதனையாளர்கள் வீரஜெயந்தன் மற்றும் கிரிஷ் ஜெய் ஆகியோர் உலக கின்னஸ் சாதனையை பாராட்டிய முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி!

இளம் உலக கின்னஸ் சாதனையாளர்கள் வீரஜெயந்தன் மற்றும் கிரிஷ் ஜெய் ஆகியோர் உலக கின்னஸ் சாதனையை பாராட்டிய முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி! விழுப்புரம்:இளம் உலக கின்னஸ் சாதனையாளர்களான வீரஜெயந்தன் மற்றும் கிரிஷ் ஜெய் சகோதர்களின் உலக கின்னஸ் சாதனையை பாராட்டிய முன்னாள்…

ஏழை எளிய பொதுமக்களுக்கு தொடர்ந்து உதவி கரம் நீட்டி வரும் மனித நேயர்!

அஞ்சு பாய் கட்டாரியா ஹேம்ராஜ் கட்டாரியா டிரஸ்ட் சார்பாக 75வது குடியரசு தின விழா மற்றும் நலத்திட்ட உதவிகள்! பெரம்பூர்:75வது குடியரசு தினத்தை முன்னிட்டுஅஞ்சு பாய் கட்டாரியா ஹேம்ராஜ் கட்டாரியா டிரஸ்ட் சார்பில் குடியரசு தினவிழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும்…

அரசியல் ஆதாயத்திற்காக ராமரை கையில் எடுத்திருக்கிறார்கள்:
அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வழக்கறிஞர் சே.பசும்பொன்பாண்டியன்!

அரசியல் ஆதாயத்திற்காக ராமரை கையில் எடுத்திருக்கிறார்கள்:அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வழக்கறிஞர் சே.பசும்பொன்பாண்டியன்! மதுரை:அரசியல் ஆதாயத்திற்காக பதவி வெறியோடு நடக்கும் ராமர் கோவில் விழா பிரதமர் மோடி அவர்கள் ராமர் கோவில் விழாவை அரசியல் ஆதாயத்திறாகாக நடத்துவதோடு மீண்டும்…