Category: மாவட்ட செய்திகள்

தென் சென்னை மத்திய மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் சோனியா காந்திக்கு சம்மன் அனுப்பியதை கண்டித்து
கோடம்பாக்கம் ரயில் நிலையத்தை முற்றுகையிட்ட காங்கிரசார்

சென்னை:நேஷனல் ஹைரால்டு வழக்கில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் சோனியா காந்தி அமலாக்கத்துறையில் ஆஜராக சம்மன் அனுப்பியதை கண்டித்து தென் சென்னை மத்திய மாவட்ட காங்கிரஸ் கமிட்டி பொருளாளர் ஜோதி பொன்னம்பலம் தலைமையில் சென்னை கோடம்பாக்கம் ரயில் நிலையம் முற்றுகை…

மத்திய சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் சோனியா காந்திக்கு எதிராக பா.ஜ.கவின் பழிவாங்கும் அடக்குமுறையை கண்டித்து சத்தியாகிரக அறப்போராட்டம்

சென்னை: மத்திய சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் சோனியா காந்திக்கு எதிராக நேஷனல் ஹெரால்டு வழக்கில் பாஜகவின் பழிவாங்கும் அடக்குமுறையை கண்டித்து சத்தியாகிரக அறப்போராட்டம் மத்திய சென்னை மேற்கு மாவட்ட தலைவரும்,தமிழக எஸ். சி/எஸ்.டி துறை தலைவருமானஎம். பி.…

சூளை பொது நல மன்றம் சார்பில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் 21-ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அன்னதானம் வழங்கும் நிகழ்வு

சூளை:சூளை பொது நல மன்றம் சார்பில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் 21-ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி சூளை கே.ராஜேந்திரன் அவர்கள் தலைமையில் சூளை சட்டணத்தெருவில் நடைப்பெற்றது. https://youtu.be/PVPCkEpI30U மேலும் இந்த நிகழ்வில் எம்.நித்தியானந்தம் ஜே.வின்சென்ட்…

கைகளை உயர்த்துவோம் அமைப்பின் நான்காம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு இலவச மருத்துவ முகாம்

சூளை:கைகளை உயர்த்துவோம் அமைப்பின் நான்காம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு இலவச மருத்துவ முகாம் மற்றும் கண் சிகிச்சை முகாம் சூளை மார்கெட் பகுதியில்இந்த அமைப்பின் மாநிலத் தலைவர் வழக்கறிஞர் லோகேஷ்குமார் அவர்கள்தலைமையில் நடைப்பெற்றது. மேலும் இந்த அமைப்பின் கொடியை ஏற்றி…

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பில் மக்களாட்சியை பாதுகாப்போம் என்கிற முழக்க மாபெரும் சமூக பாதுகாப்பு மாநாடு

சென்னை:மக்களாட்சியை பாதுகாப்போம்! என்கிற முழக்கத்துடன் கடந்த 26 ஜனவரி 2022 முதல் பொதுக்கூட்டங்கள், பேரணிகள், மாநாடு என பல்வேறு நிகழ்ச்சிகளை நாடு முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று சென்னை கொட்டிவாக்கம் பழைய…

உணவுப்பொருள் மீதான ஜி.எஸ். டி மீதான வரிக்கு எதிர்ப்பு தெரிவித்து வணிகர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்: தமிழ்நாடு மருத்துவர் சவரத் தொழிலாளர் சங்கம்,தமிழ்நாடு முடித்திருத்தும் தொழிலாளர் மத்திய சங்கம் ஆதரவு

உணவுப்பொருள் ஜி.எஸ்.டி வரி உயர்வை கண்டித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நடத்தும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு மருத்துவர் சவரத் தொழிலாளர் சங்கம்,தமிழ்நாடு முடித்திருத்தும் தொழிலாளர் மத்திய சங்கம் ஆதரவு தெரிவித்து ஜி.எஸ்.டி வரி விதிப்புக்கு எதிராக வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம்…

தமிழக காங்கிரஸ் கமிட்டி புதிய எஸ்.சி/எஸ்.டி பிரிவு தலைவர் எம்.பி.ரஞ்சன்குமார் அவர்களின் பதவியேற்பு விழா நிகழ்வு

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி புதிய எஸ்.சி/எஸ்.டி பிரிவு தலைவர் எம்.பி.ரஞ்சன்குமார் அவர்களின் பதவியேற்பு விழா சத்தியமூர்த்தி பவனில் மிகப் பிரமாண்டமாக நடைப்பெற்றது. https://youtu.be/jbBeqhmRm1M தமிழக காங்கிரஸ் கட்சியின் எஸ்.சி பிரிவு தலைவராக எம். பி. ரஞ்சன்குமாரை கட்சி தலைமை நியமித்துள்ளது.…

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி அவர்களை அமலாக்கப் பிரிவு விசாரணைக்கு அழைத்ததை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி அவர்களை அமலாக்கப் பிரிவு விசாரணைக்கு அழைத்ததை கண்டித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி அவர்கள் தலைமையில் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலும்…

சுற்றுப்புற சூழல் மற்றும் புவி சமநிலை தொடர்பாக இளம் விஞ்ஞானிகளை ஊக்கப்படுத்தும் ‘வெமா’(WEMAAA) மாநாடு

சுற்றுப்புற சூழல் மற்றும் புவி சமநிலை தொடர்பாக இளம் விஞ்ஞானிகளை ஊக்கப்படுத்தும் ‘வெமா’(WEMAAA) இந்தியாவில் முதன்முறையாக நூற்றுக்கணக்கிலான தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஒன்று கூடி, சமூக முன்னேற்றம், பொருளாதார வளர்ச்சி, விவசாய துறையின் புத்தாக்கம் உள்ளிட்ட பல துறைகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய…

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி சந்தேக மரணம்:
நீதி விசாரணை வேண்டும்
அகில இந்திய வழக்கறிஞர் கூட்டமைப்பு தலைவர் வலியுறுத்தல்

சென்னை, ஜூலை.19, அகில இந்திய வழக்கறிஞர் கூட்டமைப்பு தலைவர் டி.கே. சத்தியசீலன் அவர்களின் செய்தியாளர் சந்திப்பு மண்ணடி பகுதியிலுள்ள தலைமை நடைப்பெற்றது. மேலும் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:கள்ளக்குறிச்சி சக்தி பள்ளி மாணவி ஸ்ரீமதி மரணம் குறித்து நீதி விசாரணை நடத்த இழப்பீடு…