Category: மாவட்ட செய்திகள்

பூவலை கிராமத்தில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ பூஜை எல்லையம்மன் திருக்கோவிலின் 11 ஆம் ஆண்டு உற்சவ திருவிழா!

அருள்மிகு ஸ்ரீ பூஜை எல்லையம்மன் திருக்கோவிலின் 11 ஆம் ஆண்டு உற்சவ திருவிழா ! பூவலை:திருவள்ளுர் மாவட்டம், கும்மிடிபூண்டி வட்டம், ஆரம்பாக்கத்தை அடுத்த பூவலை கிராமத்தில், மாந்தோப்பின் நடுவே வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ பூஜை எல்லையம்மன் திருக்கோவிலின் 11 ஆண்டு உற்சவ…

ஆர்.சி.எச் (R.C.H) தூய்மை பணியாளர்கள் நலச்சங்கத்தின் திருவள்ளுர் மாவட்ட ஆலோசனை கூட்டம்!

ஆர்.சி.எச் (R.C.H) தூய்மை பணியாளர்கள் நலச்சங்கத்தின் திருவள்ளுர் மாவட்ட ஆலோசனை கூட்டம்! பெரியபாளையம்: ஆர்.சி.எச் (R.C.H) துப்புரவு பணியாளர்கள் நலச்சங்கத்தின் திருவள்ளூர் மாவட்ட சங்க ஆலோசனைக் கூட்டம் பெரியபாளையம் பகுதியில் மகாலெட்சுமி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில். மாநில தலைவர்.…

தமிழ்நாடு கியூப் அசோசியேஷனில் பயிற்சி பெற்ற 3வயது குழந்தை சாய் சனந்தா ரூபிக்ஸ் கியூபிக்கில் புதிய உலக சாதனை!

தமிழ்நாடு கியூப் அசோசியேஷனில் பயின்ற 3வயது மழலை ரூபிக்ஸ் கியூபிக்கில் புதிய கின்னஸ் உலக சாதனை! சென்னை:சென்னை இராயபுரத்தை சேர்ந்தவர்கள் சரத்குமார் மற்றும் நன்னெறியாள். இவர்களின் 3 வயது மகள் சாய் சனந்தா.இவர் கடந்த 6 மாதமாக சென்னை முகப்பேரிலுள்ளதமிழ்நாடு கியூப்…

|குட்டி கட்சிகளை தாங்கி பிடிக்காதீர்கள்| கட்சி நடத்தியது போதும்.
ஆட்சி நடத்த வாருங்கள்|கம்யூனிஸ்ட் சிந்தனையாளர் நா.சு.செல்வராஜ் வேண்டுகோள்!

பல்வகைப் பிரிவுகளாக உள்ள கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களுக்கும்(தோழர்களுக்கும்) நாட்டு நலன் கருதி. ஓர் உளமார்ந்த வேண்டுகோள். உங்கள் தாழ் பணிந்து வேண்டுகிறேன். இந்திய நாட்டின் பாராளுமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சி யாக இருந்த கம்யூனிஸ்ட் களால் இன்று உள்ள நிலை ஏன் ஏற்பட்டது.…

முதல் முறையாக டிவியில் ஒளிபரப்பாகும் தி கிரேட் இந்தியன் கிச்சன், அதுவும் எப்போது? எந்த டிவியில் தெரியுமா?

முதல் முறையாக டிவியில் ஒளிபரப்பாகும் தி கிரேட் இந்தியன் கிச்சன், அதுவும் எப்போது? எந்த டிவியில் தெரியுமா? Chennai:மலையாள திரையுலகில் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வெற்றி பெற்ற திரைபடம் தி கிரேட் இந்தியன் கிச்சன். தமிழிலும் பெயர்…

வட கிழக்கு ஆயுர்வேதம் & ஹோமியோபதி நிலையத்தின் (என்இஐஏஹெச்)
ஆறு புதிய கட்டிடங்களைத் திட்டம் II இன் கீழ் மத்திய அமைச்சர் சர்பானந்தா சோனோவால்
திறந்து வைத்தார்

வட கிழக்கு ஆயுர்வேதம் & ஹோமியோபதி நிலையத்தின் (என்இஐஏஹெச்)ஆறு புதிய கட்டிடங்களைத் திட்டம் II இன் கீழ் மத்திய அமைச்சர் சர்பானந்தா சோனோவால்திறந்து வைத்தார் ரூ 60.16 கோடிகள் மதிப்பீட்டில் என்இஐஏஹெச் திட்டம் II திறன் விரிவாக்கம் : மத்திய அமைச்சர்…

454 தற்காலிக கால்நடை உதவி மருத்துவர்களின் பணி நிரந்தரம் மற்றும் பணி பாதுகாப்பு தொடர்பான கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணா நிலை அறவழிப் போராட்டம்!

454 தற்காலிக கால்நடை உதவி மருத்துவர்களின் பணி நிரந்தரம் மற்றும் பணி பாதுகாப்பு தொடர்பான கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணா நிலை அறவழிப் போராட்டம்! எழும்பூர்:454 தற்காலிக கால்நடை உதவி மருத்துவர்களின் பணி நிரந்தரம், வாழ்வாதாரம், பணி பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி…

ஆர்.சி.எச் (R.C.H) தூய்மை பணியாளர்கள் நலச்சங்கத்தின் திருச்சிராப்பள்ளி மாவட்ட கோரிக்கை விளக்கக்கூட்டம்!

திருச்சிராப்பள்ளி:ஆர்.சி.எச் (R.C.H) தூய்மை பணியாளர்கள் நலச்சங்கத்தின் திருச்சிராப்பள்ளி மாவட்ட கோரிக்கை விளக்கக்கூட்டம் நெ. 01 டோல்கேட் அருகில் மாநில செயற்குழு உறுப்பினர் காந்திமதி அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது.இதில் புலிவலம் சந்திரா மற்றும் கீரனூர் தனலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில்…