Category: ஆர்ப்பாட்டம் செய்திகள்

சென்னை இ.பி.எஃப்.பென்ஷனர்கள் நலச்சங்கத்தின் சார்பில் ஓய்வூதியர்களின் பல்வேறு வாழ்வாதார கோரிக்கைகளை வலியுறுத்தி
மணியோசை எழுப்பி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்!

வள்ளுவர் கோட்டம்:சென்னை இ.பி.எஃப் பென்ஷனர்கள் நலச்சங்கத்தின் சார்பில் ஓய்வூதியர்களின் நீண்டகால வாழ்வாதார கோரிக்கைகளை மத்திய/மாநில அரசுகள் நிறைவேற்றிட வலியுறுத்திமணியோசை எழுப்பி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் சென்னை இ.பி.எஃப் பென்ஷனர்கள் நலச்சங்கத்தின் தலைவர் ஆர். கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைப்பெற்றது.…

அனைத்து சமுதாய வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் வழக்கறிஞர்கள் மீது தொடர் கொலை வெறி தாக்குதலை கண்டித்து
மாபெரும் அறவழி உண்ணாவிரத போராட்டம்!

சென்னை:அனைத்து சமுதாய வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரியில் வழக்கறிஞர்கள் மீது தொடர் கொலை வெறி தாக்குதல் மற்றும் படுகொலையை கண்டித்து மாபெரும் அறவழி உண்ணாவிரத போராட்டம் எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் இதன் தலைவர் எம்.ஜி. கே. ஆளவந்தார்…