Category: முக்கிய செய்திகள்

ஆம் ஆத்மி கட்சியின் ஊழல் ஒழிப்பு துடைப்பம் யாத்திரை நிறைவு நிகழ்ச்சி

மயிலாப்பூர் : ஆம் ஆத்மி கட்சியின் ஊழல் ஒழிப்பு முதற்கட்ட துடைப்பம் நிறைவு நிகழ்ச்சி சென்னை மயிலாப்பூர் மாங்கொல்லை பகுதியில் நடைப்பெற்றது. சென்னையிலிருந்து கன்னியாகுமாரி வரை சென்று மீண்டும் சென்னையில் முடிவுற்ற துடைப்பம் யாத்திரை முதற்கட்ட நிறைவு நாள் நிகழ்ச்சியில் ஆம்…

பிஜே360  நிறுவனத்தின் தலைவர் பாலாஜி ஜெயராஜ் பத்திரிகையாளர் சந்திப்பு

நுங்கம்பாக்கம் : .பிஜே 360 நிறுவனத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு நுங்கம்பாக்கத்தில் நடைப்பெற்றது. பின்னர் பாலாஜி ஜெயராஜ் அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தற்போது உள்ள கால சூழ்நிலையில் இளைஞர்கள் நன்றாக படித்தும், பட்டம் பெற்றும் அவர்களால் ஒரு முன்னணி நிறுவனத்திலோ, மற்ற நாடுகளுக்கு…

போயர்கள் உரிமைகள் நசுக்க படுவதை கண்டித்து பெருந்திறள் கவன ஆர்ப்பாட்டம் நடத்திய வீரபோயர் இளைஞர் பேரவை மற்றும் விரபோயர் சங்கம்

சேப்பாக்கம் : டிச,21 வீரபோயர் இளைஞர் பேரவை மற்றும் வீரபோயர் சங்கம் சார்பில் போயர்களின் உரிமைகள் பறிபோவதை கண்டித்துபெருந்திறள் ஆர்ப்பாட்டம் சென்னை, சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வீரபோயர் இளைஞர் பேரவை மற்றும் மக்கள் ராஜ்ஜியம்…

ட்ரீம் ஆர்கனைசர் சார்பில் சமூக சேவர் தனசேகர் அவர்களின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

திருவல்லிக்கேணி: சமூக சேவகர் மற்றும் தமிழ்நாடு குருமன்ஸ் நலச்சங்கத்தின் பொதுச் செயலாளர் அழகுதனா என்கிற தனசேகர் அவர்களின் 58வது பிறந்தநாள் விழா திருவல்லிக்கேணியில் மிக சிறப்பாக நடைப்பெற்றது. இந்த பிறந்த நாள் விழாவில் குடும்ப உறுப்பினர்கள், சங்க நிர்வாகிகள், நண்பர்கள் மற்றும்…

இந்தியாவின் முன்னணி வீட்டு உபயோகப் பொருட்கள் நிறுவனமான ஜே.எஸ்.எல் லைஃப்ஸ்டைல் லிமிடெட் நிறுவனத்தின், ஆர்ட்டினாக்ஸ் புதிய கடை திறப்பு விழாவில் கலந்துக் கொண்டு புதிய கடையை திறந்து வைத்த நடிகர் ஜீவா

சென்னை, டிசம்பர் 2020: இந்தியாவின் முன்னணி வீட்டு உபயோகப் பொருட்கள் நிறுவனமான ஜே.எஸ்.எல் லைஃப்ஸ்டைல் லிமிடெட் நிறுவனத்தின், ஆர்ட்டினாக்ஸ் புதிய கடை திறப்பு விழா சென்னையில் நடைபெற்றது. இந்தபுதிய கடை திறப்பு விழாவில் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் திரு…

எஸ்.ஆர்.எப் மற்றும் எஸ்.ஆர்.எப். பாலிமர் எம்ப்ளாயீஸ் யூனியன் சார்பில் மணலி எஸ்.ஆர்.எப் நிர்வாகத்தின் தொழிலாளர்களின் விரோதப் போக்கை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

சென்னை :எஸ்.ஆர்.எப். மற்றும் எஸ்.ஆர்.எப். பாலிமர் எம்ப்ளாயீஸ் யூனியன் சார்பில் மணலி எஸ்.ஆர்.எப் நிர்வாகத்தின் தொழிலாளர் விரோதப் போக்கை கண்டித்தும், சட்டவிரோதமாக தொழிலாளர்களை வெளி மாநிலங்களுக்கு கட்டாய பணியிட மாற்றம் செய்ததை திரும்பப்பெற கோரியும், தொழிலாளர்களுக்கு 3 மாத காலமாக ஊதியம்…

சமூக பாதுகாப்பு அமைப்பு (சோஷியல் புரோடக்ஷன்) சார்பில் உலக மனித உரிமைகள் தினம் மற்றும் பாரதியார் பிறந்த நாளினை முன்னிட்டு சர்வதேச கருத்தரங்கம் மற்றும் விருதுகள் வழங்கும் விழா

சென்னை.சமூக பாதுகாப்பு அமைப்பு (சோஷியல் புரோடக்ஷன்) சார்பில் உலக மனித உரிமைகள் தினம் மற்றும் பாரதியார் பிறந்த நாளினை முன்னிட்டு சர்வதேச கருத்தரங்கம் மற்றும் விருதுகள் வழங்கும் விழாசமூக பாதுகாப்பு அமைப்பின் தலைவர் ஜோசப் இளந்தென்றல் அவர்கள் தலைமையில் சென்னையிலுள்ள தனியார்…

பொதுசேவை மற்றும் சரக்கு வாகனங்களில் வாகன கண்காணிப்பு கருவிகளை பொருத்தும் சி.எம்.வி விதி 125 எச் அமல்படுத்தப்படவேண்டும் : சர்வதேச சாலை பாதுகாப்பு நிபுணர் டாக்டர் கமல் சோய் தமிழக அரசுக்கு அறிவுறுத்தல்

சென்னை : கடந்த 2012 ஆம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற நிர்பயா சம்பவத்திற்கு பிறகு, இந்திய அரசு பெண்களுக்கு எதிரான குற்றங்களின் உயர் விகிதங்கள் தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு காண குற்றவியல் சட்டங்களின் திருத்தங்களை பரிந்துரைக்க மாண்புமிகு நீதிபதி (ஓய்வு) ஜே.எஸ்.வர்மா…

இரத்த தான முகாமில் கலந்துக் கொண்டு குருதி கொடை வழங்கியவர்களுக்கு உயிர் நேயர் மாண்பாளர் பட்டம் என்ற சான்றிதழ் வழங்கி கவுரபடுத்திய மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியினர்

சாந்தோம்: நவ, 22 தமிழின தலைவர் மேதகு வேலுபிள்ளை பிராபகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் ரத்ததான முகாம் மற்றும் கண்தான முகாம் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் அவர்களின் ஆலோசனையின்…