இந்தியாவில் முதன் முறையாக சென்னை சமூகப்பணிக் கல்லூரி மற்றும் துணை அறக்கட்டளையுடன் இணைந்து கர்ப்பகால ஆரோக்கியம் என்கிற புதிய முதுநிலை பட்டயப் படிப்பு அறிமுகம்!
எழும்பூர்: சென்னை சமூகப்பணிக் கல்லூரி மற்றும் துணை அறக்கட்டளையுடன் இணைந்து கர்ப்பகால ஆரோக்கியம் என்கிற தலைப்பில் புதிய பாடத்தை அறிமுகப்படுத்தும் நிகழ்வு சென்னை சமூகப்பணிக் கல்லூரி வளாக உள் அரங்கில் நடைப்பெற்றது. இந்த நிகழ்வில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர்…
