எஸ்.ஆர்.எம் செவிலியர் கல்லூரி மற்றும் நாட்டு நலப்பணி திட்டத்துறை சார்பில் மரக்கன்று நடுதல் மற்றும் சுற்றுப்புற சூழல் குறித்த விழிப்புணர்வு நிகழ்வு!
மெய்யூர்:எஸ். ஆர். எம் செவிலியர் கல்லூரி மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட துறை மாணவர்கள் இணைந்துபுளியமரக்கன்றுகள் நடும் விழா மெய்யூர் கிராமத்தில் நடைப்பெற்றது. இந்நிகழ்வில் மெய்யூர் பஞ்சாயத்து தலைவர்,பேராசிரியர் லட்சுமணன்,நாட்டு நலப்பணி திட்ட ஆலோசகர் மற்றும் உதவி பேராசிரியர் கீதா மற்றும் தன்னார்வல…
