Month: March 2025

எஸ்.ஆர்.எம் செவிலியர் கல்லூரி மற்றும் நாட்டு நலப்பணி திட்டத்துறை சார்பில் மரக்கன்று நடுதல் மற்றும் சுற்றுப்புற சூழல் குறித்த விழிப்புணர்வு நிகழ்வு!

மெய்யூர்:எஸ். ஆர். எம் செவிலியர் கல்லூரி மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட துறை மாணவர்கள் இணைந்துபுளியமரக்கன்றுகள் நடும் விழா மெய்யூர் கிராமத்தில் நடைப்பெற்றது. இந்நிகழ்வில் மெய்யூர் பஞ்சாயத்து தலைவர்,பேராசிரியர் லட்சுமணன்,நாட்டு நலப்பணி திட்ட ஆலோசகர் மற்றும் உதவி பேராசிரியர் கீதா மற்றும் தன்னார்வல…

தமிழ்நாடு டெங்கு கொசுப் புழு ஒழிப்பு முன்களப் பணியாளர்கள் சங்கத்தின் மாநில-மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம்!

விழுப்புரம்:தமிழ்நாடு டெங்கு கொசுப் புழு ஒழிப்பு முன்களப் பணியாளர்கள் சங்கத்தின் மாநில-மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம் விழுப்புரத்தில் நடைப்பெற்றது.இக்கூட்டத்தில் டெங்கு கொசுப் புழு ஒழிப்பு பணியாளர்களுக்கு தினக்கூலி வழங்கும் முறையை கைவிட வேண்டும்,மாத ஊதியம் வழங்கிட வேண்டும்,பணி நீக்கம் செய்யப்பட்ட பணியாளர்களுக்கு…

முதுக்குளத்தூரில் அதிமுக முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவி ஜெயலலிதா அவர்களின் 77வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்!

முதுகுளத்தூர்:அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகதின் நிறுவனர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் அருள் ஆசியுடன், மாண்புமிகு கழக பொதுச் செயலாளர், முன்னாள் முதல்வரும், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடியார் அவர்களின் ஆணைக்கிணங்கபுரட்சித்தலைவி அம்மா அவர்களின் 77வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் இராமநாதபுரம்…

குழந்தைப் பருவ மாணவர்களுக்கு வேலைத் திறன் பயிற்சி வழங்கும் திட்டத்தைச் சென்னை மாநகராட்சி கைவிட வேண்டும்:பொதுப் பள்ளிக்கான மாநில மேடை கோரிக்கை!

சென்னை:பள்ளியில் மாணவர்கள் ஓவியம் உள்ளிட்ட நுண் கலைகள் கற்றுக் கொள்ளத் தேவையான ஆசிரியர்கள், இசை, பாடல், நாடகம் உள்ளிட்ட நிகழ் கலைகள் கற்றுக் கொள்ளத் தேவையான ஆசிரியர்கள், விளையாட்டுத் துறையில் உடற்பயிற்சியுடன் கூடிய தடகளம், கால் பந்து, கூடைப்பந்து உள்ளிட்ட குழு…