நாமக்கல்லில் திமுக ஆட்சியில் பட்டியலின மக்களுக்கு பட்டா கொடுத்துவிட்டு வீடுகளை இடித்து பொதுமக்களை நடுத்தெருவில் நிறுத்திய அவலம்!
நாமக்கல் மாவட்டம், நாமக்கல் வட்டம், புதுச்சத்திரம் ஒன்றியம், கதிரா நல்லூர் பஞ்சாயத்து, குள்ளப்ப நாயக்கன்பட்டி அஞ்சல், நத்தக்காடு அண்ணா நகர் அருந்ததிர் பகுதியில் சுமார் பத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் இரண்டு தலைமுறைகளாக வாழ்ந்து வருகிறோம். நாங்கள் பட்டியலின அருந்ததியர் சமுதாயத்தைச் சார்ந்தவர்கள்…
