Category: பொது

சிங்கப்பெண் சிறப்புப் படைப் பிரிவின் தலைவர் மற்றும் காவல் துறைத் தலைவருமான IGP கே. பவானீஸ்வரி IPSஅவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்த இந்திய சமுதாய நலவாழ்வு அமைப்பின் (ICWO) நிறுவன செயலாளர் ஏ. ஜே. ஹரிஹரன்!!

சென்னை: தமிழ்நாடு அரசின் சிங்கப்பெண் சிறப்புப் படைப் பிரிவின் தலைவரும், காவல் துறைத் தலைவருமான IGP மதிப்பிற்குரிய திருமதி கே. பவானீஸ்வரி IPS அவர்களைச் சந்தித்து இந்திய சமுதாய நலவாழ்வு அமைப்பின் (ICWO)நிறுவன செயலாளர் திரு. ஏ. ஜே. ஹரிஹரன் அவர்கள்.…

Struggling to Cope: Older Persons Confront Climate Risks & Social Challenges Resilience under Strain | Government Schemes a Lifeline | Family & Community Support must strengthen!

Chennai: June 15, 2026. Marking ‘World Elder Abuse Awareness Day’ today, HelpAge India launched its first-of-its-kind landmark study – ‘Climate Resilient Ageing – Ensuring Care, Dignity & Agency’ at the…

12th Annual Sponsorship of Diya Sharing Foundation for under privileged students!

CHENNAI:12th Annual Sponsorship of Diya Sharing Foundation for under privileged students at t.nagarSri Ramakrishna Mission School in the August presence of Swami Guruvaranandaji, Assistant Secretary, Ramakrishna Mission Ashrama. The event…

World Day Against Child Labour awareness program and pledge by Indian Community Welfare Organisation (ICWO) in collaboration with Just Rights for Children (JRC)!

SALEM:On the occasion of World Day Against Child Labour , the Indian Community Welfare Organisation (ICWO), Salem , Tamil Nadu, in collaboration with Just Rights for Children (JRC), the District…

செளகார்பேட்டை ஸ்ரீ பி.எஸ்.சி.ஜெயின் வித்யாலயா பள்ளியின் நூற்றாண்டு துவக்க விழா கொண்டாட்டம்!

சென்னை: தமிழகப் பள்ளி வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாக ஸ்ரீ எஸ்.எஸ் ஜெயின் கல்விச் சங்கத்தின் ஒரு அங்கமான ஸ்ரீ பாதல்சந்த் சாயர்சந்த் சோர்டியா ஜெயின் வித்யாலயா மெட்ரிகுலேஷன் பள்ளி, இன்று தனது 100-வது கல்வி ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இந்நிகழ்வில்…

நாமக்கல் தொகுதியில் தமிழ்ப்புலிகள் கட்சி மாவட்ட தலைமை உயர்மட்ட குழு நிர்வாகிகளை களம் இறக்க திட்டம்:நாமக்கல் தொகுதி மாவட்ட செயலாளர் முனைவர். குமரவேல்!

நாமக்கல்:இன்றைய பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழ்ப்புலிகள் கட்சியின் நாமக்கல் தொகுதி மாவட்ட தலைமை உயர்மட்ட நிர்வாகிகள் குழு நியமிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களுடைய அடிப்படை உரிமைகளை பெற்றெடுக்கும் விதமாக பல்வேறு போராட்டங்கள் பல்வேறு விதமான ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து மக்கள் மத்தியிலே நன்மதிப்பைப் பெற்று தொடர்ந்து…

சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் திறப்பு விழா !

சிதம்பரம்:சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் திறப்பு விழா சிறப்பாக நடைப்பெற்றது. இந்நிகழ்வில் மனிதநேய ஜனநாயக கட்சியின் (மஜக) மாநில இளைஞரணி செயலாளர் திருச்சி ஷரிப் மற்றும் மேலிடப் பொறுப்பாளர் நாகை முபாரக் உள்ளிட்ட நிர்வாகிகள் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினரும், மஜக தலைவருமான…

தமிழ்நாடு சுன்னத் ஜமாத் சார்பில்காயிதே மில்லத் அவர்களின் 131-வது பிறந்தநாளை முன்னிட்டு புகழ் மரியாதை!

திருவல்லிக்கேணி:மறைந்தும் மக்கள் மனதில் வாழும் கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் என்று பெரிதும் போற்றப்படும் ஜனாப் முகம்மது இஸ்மாயில் சாகிபு அவர்களின் 131-வது பிறந்தநாளை முன்னிட்டுதமிழ்நாடு சுன்னத் ஜமாத் (TNSJ)சார்பில் சென்னை திருவல்லிக்கேணி பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் அமைந்துள்ள அன்னாரின் துயிலிடத்திற்கு (ஜியாரத்),தமிழ்நாடு…

Indian community welfare organization(ICWO) and GCC celebrated World Environment Day and Awarness rally!

CHENNAI:​World Environment Day was celebrated by setting up a roof garden at the terrace of shelter home for homeless with the participation of residents and staffs. The programme was attended…

கண்ணொளி தருவோம் அறக்கட்டளையின் சார்பில் நடைப்பெற்ற கண் தானம் குறித்த விழிப்புணர்வு கருத்துக்களை பகிர்ந்துக்கொண்ட மருத்துவர் ஜே. கணேஷ்!

ஈரோடு:கண்ணொளி தருவோம் அறக்கட்டளையின் சார்பில் கண் தானம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி ஈரோடு சென்ட்ரல் லயன்ஸ் அரங்கில் டாக்டர் ஆர். சிவக்குமார், ஜபிஎஸ் அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.மேலும் இவ் விழாவில் கலந்துகொண்டமருத்துவர் லயன் ஜே. கணேஷ் அவர்கள் கண் தானம்…