Month: June 2021

வட சென்னை பகுதி மக்களிடம் இருகரங்களால் கும்பிட்டு வரவேற்று கொரோனா பேரிடர் கால நிவாரண உதவிகளை வழங்கிய இந்து அறநிலைய துறைஅமைச்சர்

ராயபுரம் : கொரோனா பெருந்தொற்று ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்து தவித்து வரும் வேளையில் திமுக சார்பில் மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு பல்வேறு இடங்களில் நலத்திட்ட உதவிகள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக வட சென்னை இராயபுரம் கிழக்கு பகுதி…

உலக நாடுகளில் புலம் பெயர் தமிழர்களின் வாழ்வியல் குறித்த இணையவழி பன்னாட்டுக் கருத்தரங்கம்

சென்னை தமிழ்நிலம் அறக்கட்டளை,சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் மேம்பாட்டுச் சங்கப்பலகை, சென்னைப் பல்கலைக்கழகத் தொலைதூரக் கல்வி நிறுவனம்,தமிழ் அமெரிக்கா தொலைக்காட்சி நேரலையில் ஜெனீவா கலை இலக்கியப் பேரவை சார்பில் இணையவழி எட்டு நாள் பன்னாட்டுக் கருத்தரங்கம் வருகிற 21 ஜூன் 2021 முதல்…

முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு கொரோனா நிவாரண நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி

ராயபுரம் :முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்து வாடும் எளியோர் மற்றும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளாக அரிசி வழங்கும் நிகழ்ச்சி ராயபுரத்தில் உள்ள பனைமரத் தொட்டி பகுதியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் வட சென்னை நாடாளுமன்ற…

ஜாதி, மத பேதமில்லாமல் பொதுமக்களுக்கு உதவி வரும் பட்டாளம் ஜெயின் சங்கம்

பட்டாளம் – புளியந்தோப்பு ஜெயின் சங்கம் மற்றும் நார்த் டவுன் ரெசிடென்ஸ் அசோசியேஷன் சார்பில் கொரோனா நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்வு சென்னை : கொரோனா தொற்று பரவல் காரணமாக ஏழை ,எளியோர், சாலையோர ஆதரவற்றோர் பொது மக்கள் ஆகியோரின் வாழ்வாதாரம்…

தினமும் 1500 சாலையோர ஆதரவற்றோர்க்கு மூன்று வேளை உணவு அளித்து வரும் லார்ட்ஸ் கிளப்ஸ் இண்டர்நேஷ்னல்

கொரோனா பரவல் ஊரடங்கில் 3 வேளை உணவு வழங்கும் லார்ட்ஸ் கிளப்ஸ் இண்டர்நேஷ்னல் தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று ஊரடங்கில் உண்ண உணவின்றி சாலையோரம் பசியுடன் வாழும் ஏழை எளியவர்களுக்கு தினமும் லார்ட்ஸ் கிளப்ஸ் இன்டெர்நேஷனல் சார்பாக பல்வேறு கிளைகளின் உறுப்பினர்கள்…

முன்களப்பணியாளர்களான பத்திரிக்கையாளர்களுக்கு நிவாரண உதவி வழங்கிய பாஸ்டர் ஐசக் டேனியல்

குரோம்பேட்டை: தற்போது உலகமுழுவதும் கொரோனா தொற்று அதிவேக பரவலை கட்டுப்படுத்தும் விதமாக முழு ஊரடங்கு அமலில் இருக்கும் சூழலில் அனைவரும் எதிர்கொண்டிருக்கும் இந்த இக்கட்டான சூழ்நிலையில் பல்வேறு தரப்பு மக்கள் வாழ்வாதாரமின்றி தவித்து வருகின்றனர்.சென்னையின் பல பகுதிகளில் வீடற்ற சாலையோரத்தில் வசிக்கும்…

சாலையோர வீடில்லாத மக்களுக்கு அசைவ உணவு வழங்கி பசியாற்றிய கிங்மேக்கர்ஸ் ராஜசேகர்

கிங் மேக்கர்ஸ் ராஜசேகர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு ஏழை, எளிய மக்களுக்கு அசைவ உணவு வழங்கும் நிகழ்வு சென்னை :அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் தேசிய செயலாளரும், கிங் மேக்கர்ஸ் நிறுவனத்தின் நிறுவனருமான கிங்மேக்கர்ஸ் டாக்டர் எஸ்.ராஜசேகர் அவர்களின்…

கோபாலபுரம் அம்மா உணவகத்தில் பொதுமக்கள் மூன்று வேலை இலவச உணவிற்கு ஏற்பாடு செய்த திமுக பிரமுகர்

ஆயிரம் விளக்கு மேற்கு பகுதி திமுக சார்பில் கோபாலபுரம் அம்மா உணவகத்தில் இலவச உணவு வழங்கும் நிகழ்வு சென்னை:முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு கோபாலபுரம் அம்மா உணவகத்தில் மூன்று வேளை இலவச உணவு வழங்கும் நிகழ்ச்சி சென்னை மேற்கு…

தினமும் 350 பொதுமக்களுக்கு பசியாற்றி வரும் திமுக பிரமுகர்

திமுக ஆயிரம்விளக்கு தொகுதியில் மாவட்டபிரதிநிதி ஜெயகுமார் அவர்களின் நண்பர்கள் குழு சார்பில் தினம் தோறும் 350 பேருக்கு உணவு,தண்ணீர் ஆகியவற்றை சாலையோர மக்களுக்கும், டி.டி.கே சாலையில் உள்ள முதியோர்கள் இல்லத்தில் வசிக்கும் முதியோர்களுக்கும், தேவையான மருந்து பொருட்கள் வாங்கி வழங்குவதுடன், உணவுகளை…

மாற்றுப்பாலின மக்களின் பன்முகத்தன்மையை ஊக்குவிக்கும் நோக்கில் வானவில் சுயமரியாதை பேரணி தொடக்க நிகழ்வு

சென்னையின் 13-வது வானவில்-சுயமரியாதை பேரணி கொடியேற்றத்துடன் தொடங்கியது.. நவீன எல்ஜிபிடி இயக்கத்தின் திருப்புமுனையாகக் கருதப்படும் ஸ்டோன்வால் கலவரத்தின் நினைவாக ஜூன் மாதம் உலகம் முழுவதும் எல்.ஜி.பி.டி பெருமை மாதமாக கொண்டாடப்படுகிறது. கடந்த 2009ஆம் ஆண்டு முதல் சென்னையில் வானவில் சுயமரியாதை பேரணி…