Category: பிரஸ் மீட்

தொழிலாளர் ஓய்வூதிய திட்டம்
(EPS – 95) அகில இந்திய ஓய்வூதியர் நலச் சங்கம்- தமிழ்நாடு சார்பில் மத்திய/மாநில அரசுகளிடம் ஓய்வூதியம் சம்பந்தமான 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கவனயீர்ப்பு அறவழிப் போராட்டம்!

தொழிலாளர் ஓய்வூதிய திட்டம்(EPS – 95) அகில இந்திய ஓய்வூதியர் நலச் சங்கம்- தமிழ்நாடு சார்பில் மத்திய/மாநில அரசுகளிடம் ஓய்வூதியம் சம்பந்தமான 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கவனயீர்ப்பு அறவழிப் போராட்டம்! தாம்பரம்:தொழிலாளர் ஓய்வூதிய திட்டம் (EPS – 95) அகில…

இந்தியன் வங்கியின் 30 செப்டம்பர் 2022 வரை நிறைவுற்ற காலாண்டு/அரையாண்டிற்கான நிதிநிலை அறிக்கை
முடிவுகள் வெளியீடு!

சென்னை: கடந்த 30 செப்டம்பர் 2022 வரை நிறைவுற்ற காலாண்டு மற்றும் அரையாண்டிற்கான நிதிநிலைமுடிவுகள். வங்கியின் உலகளாவிய வர்த்தகம் உயர்ந்து ₹10.27 இலட்சம் கோடியை எட்டியது இயக்க லாபம் காலாண்டிற்குக் காலாண்டு எனும் அடிப்படையில் 11% உயர்ந்துள்ளது நிகர லாபம் ஆண்டிற்குகு…

எஸ்.ஆர்.எம் கல்வி நிறுவனத்தின் சார்பில் 2022 ஆம் ஆண்டிற்கான தமிழ்ப்பேராயம் விருதுகள் வழங்கும் நிகழ்வு குறித்து செய்தியாளர் சந்திப்பு

2022 ஆம் ஆண்டிற்கான எஸ்.ஆர்.எம் தமிழ்ப்பேராயத்தின் விருதுகள் பற்றிய பட்டியலை தமிழ்ப் பேராயத்தின் நிறுவனரும் எஸ்.ஆர்.எம் கல்வி நிறுவனத்தின் வேந்தருமான டாக்டர் தா. இரா.பாரிவேந்தர் எம்.பி. வெளியிட்டார். சென்னை: எஸ்.ஆர்.எம் அறிவியல் தொழில் நுட்பகல்வி நிறுவன வடபழனி வளாகத்தில் அமைந்துள்ள கலையரங்கில்…

பிரம்ம குமாரிகள் இயக்கத்தின் பொன் விழா கொண்டாட்டம் குறித்து செய்தியாளர் சந்திப்பு!

பிரம்ம குமாரிகள் இயக்கத்தின் பொன் விழா கொண்டாட்டம் குறித்து செய்தியாளர் சந்திப்பு நுங்கம்பாக்கம் தனியார் விடுதியில் நடைபெற்றது. மேலும் பிரம்ம குமாரிகள் இயக்கத்தின் ஊடகப்பிரிவு தலைவர் பி.கே.கருணா அவர்கள் அளித்த பேட்டியின் போது கூறியதாவது:தமிழ்நாட்டில் பிரம்ம குமாரிகள் இயக்கம் தனது சேவையின்…

‘மிஸ் தமிழ்நாடு’ பட்டம் பெற்ற கட்டிட தொழிலாளியின் மகள் ! – ஜெய்ப்பூரில் நடந்த நிகழ்ச்சியில் சாதனை….

‘MISS TAMILNADU’ பட்டம் பெற்ற கட்டிட தொழிலாளியின் மகள் ! – ஜெய்ப்பூரில் நடந்த நிகழ்ச்சியில் சாதனை.. செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் பகுதியை சேர்ந்தவர் மனோகர். கட்டிட தொழிலாளியான இவருக்கு ரக்ஷயா என்ற இளம் வயது மகள் உள்ளார். கல்லூரி படிப்பை…

என்னுடைய கம்பெனி பெயரை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டவர்கள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை: அருண்குமார்

கிரிப்டோ கரன்சி மூலம் அதிகம் லாபம் பெற்று தருவேன் என்று கூறி மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு முதலமைச்சர் மற்றும் டி.ஜி.பி அவர்களிடமும் ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் அருண்குமார் கோரிக்கை சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சென்னை நிருபர்கள் சங்கத்தில்…

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி சந்தேக மரணம்:
நீதி விசாரணை வேண்டும்
அகில இந்திய வழக்கறிஞர் கூட்டமைப்பு தலைவர் வலியுறுத்தல்

சென்னை, ஜூலை.19, அகில இந்திய வழக்கறிஞர் கூட்டமைப்பு தலைவர் டி.கே. சத்தியசீலன் அவர்களின் செய்தியாளர் சந்திப்பு மண்ணடி பகுதியிலுள்ள தலைமை நடைப்பெற்றது. மேலும் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:கள்ளக்குறிச்சி சக்தி பள்ளி மாணவி ஸ்ரீமதி மரணம் குறித்து நீதி விசாரணை நடத்த இழப்பீடு…