Month: July 2024

வழக்கறிஞர்களின் போராட்டத் தீப்பொறி 3 குற்றவியல் சட்டங்களைப் பொசுக்கும்:மார்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் ஆவேசம்!

வழக்கறிஞர்களின் போராட்டத் தீப்பொறி 3 குற்றவியல் சட்டங்களைப் பொசுக்கும்:மார்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் ஆவேசம்! சென்னை: திமுக சட்டத்துறை சார்பில் அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமாக ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய குற்றவியல் சட்டங்களை நிறுத்தி வைக்கக் கோரி சென்னையில்…

இபிஎஸ்95 அகில இந்திய ஓய்வூதியர் நலச்சங்கத்தின் சார்பில் நடைபெறும் கோரிக்கை விளக்க ஆலோசனைக் கூட்டத்திற்கு திருவள்ளுர் நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில் அவர்களுக்கு அழைப்பு விடுப்பு!

இபிஎஸ்95 அகில இந்திய ஓய்வூதியர் நலச்சங்கத்தின் சார்பில் நடைபெறும் கோரிக்கை விளக்க ஆலோசனைக் கூட்டத்திற்கு திருவள்ளுர் நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில் அவர்களுக்கு அழைப்பு விடுப்பு! திருவள்ளூர்:இபிஎஸ்95 அகில இந்திய ஓய்வூதியர் நலச்சங்கத்தின் சார்பில் இந்த மாதம் 16 ஆம் தேதி…

குழந்தை  கடத்தல் தடுப்பில் இளைஞர்களின் பங்கு  குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கம் நிகழ்வு!

குழந்தை கடத்தல் தடுப்பில் இளைஞர்களின் பங்கு குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கம் நிகழ்வு! சென்னை சமூக பணி கல்லூரி மற்றும் டாக்டர் கே.என்.ஜார்ஜ் பவுண்டேசன் இணைந்து டாக்டர் கே.என்.ஜார்ஜ் நினைவு சொற்பொழிவு நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்வில் சென்னை சமூக…

அகில இந்திய வழக்கறிஞர் கூட்டமைப்பின் சார்பில் மதுரை தெற்கு மண்டல மாநாடு மற்றும் சேவை ரத்னா விருது வழங்கும் விழா நிகழ்வு!

மதுரை :அகில இந்திய வழக்கறிஞர் கூட்டமைப்பின் சார்பில் மதுரை தெற்கு மண்டல மாநாடு மற்றும் சேவை ரத்னா விருது வழங்கும் விழா நிகழ்வு மதுரை மதுரை தமிழ்நாடு ஹோட்டலில்இந்த கூட்டமைப்பின் தலைவர் வழக்கறிஞர் முனைவர்டி.கே.சத்தியசீலன் அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது. இந்நிகழ்வில் தமிழ்நாடு…

தமிழ்நாடு அரசு புள்ளிஇயல் சார்நிலை அலுவலர் சங்கம் மாநில மையத்தின் காணொளி மாநில நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம்!

தமிழ்நாடு அரசு புள்ளிஇயல் சார்நிலை அலுவலர் சங்கம் மாநில மையத்தின் காணொளி வழியாக மாநில நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் மாநில தலைவர் தோழர் ஜே.பால்ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது. பொதுச்செயலாளர் தோழர். இரா.இரமேஷ் நடந்து முடிந்த வேலைகள் பற்றி விவரித்தார். மாநில நிர்வாகிகள்…

மக்கள் உரிமை நுகர்வோர் பாதுகாப்பு மையம் சார்பில் மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் !

கள்ளக்குறிச்சி:மக்கள் உரிமை நுகர்வோர் பாதுகாப்பு மையம் சார்பில் மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கள்ளக்குறிச்சியிலுள்ள தனியார் கூட்டரங்கில் மாநிலத் தலைவர் ரமேஷ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மாநில பிரச்சார செயலாளர் கந்தநாதன், மாநில செயற்குழு உறுப்பினர் கல்யாண சுந்தரம் ஆகியோர் முன்னிலை…

தூய்மை பணியாளர் களின் வாழ்வாதார கோரிக்கை மனு:சென்னை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கிய தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர்கள் நலச்சங்கம்!

தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர்கள் நலச்சங்கந்தின் சார்பில் தூய்மை பணியாளர்களின் வாழ்வாதார கோரிக்கை மனு! சென்னை:தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர்கள் நலச்சங்கந்தின் சார்பில் தூய்மை பணியாளர்களின் வாழ்வாதார கோரிக்கை மனு சென்னை மாவட்ட ஆட்சியர்அவர்களிடம் உழைப்போர் உரிமை இயக்கத்தின் மாநில தலைவரும் டாஸ்மாக் விற்பனையாளர்…

பல்வேறு மனிதம் சார்ந்த சமூக சேவைக்காக சிறந்த சமூக சேவகர் விருது பெற்று கௌரவிக்கப்பட்ட முனைவர் முருகன்!

சென்னை:ஐஜிஹெச் ஃவுட் எண்டர்பிரைசஸ் (IGH wood Enterprises) சார்பில் சிகரம் விருதுகள் -2024 என்னும் நிகழ்வு சென்னை தியாகராய நகரில் உள்ள சர். சிட்டி தியாகராயர் கலையரங்கில் நடைப்பெற்றது. இந்நிகழ்வில் திரைப்பட இயக்குநர் பாக்கியராஜ் மற்றும் நடிகர் சாந்தனு சிறப்பு விருந்தினர்களாக…

திருப்பூரில் சட்டவிரோதமாக இயங்கி வரும் சாயப்பட்டறை நிறுவனங்களை உடனடியாக மூடக்கோரி  அறவழி கண்டன ஆர்ப்பாட்டம்!

திருப்பூரில் சட்டவிரோதமாக இயங்கி வரும் சாயப்பட்டறை நிறுவனங்களை உடனடியாக மூடக்கோரி அறவழி கண்டன ஆர்ப்பாட்டம்! திருப்பூர்:தமிழ்நாடு நீர்நிலைகள் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில்சட்டவிரோதமாக இயங்கி வரும் சாயப்பட்டறை நிறுவனங்களுக்கு எதிராகப் போராடிய, சமூக ஆர்வலர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் மீது பதிவு செய்யப்பட்ட…

சிவகாசி பிரைட் விஷன் அறக்கட்டளை மற்றும் சிவகாசி பட்டாஸ்நகர் அரிமா சங்கம் சார்பில் கண்தானம் வழங்கிய மனித நேயமிக்க 150 குடும்பத்தினருக்கு பாராட்டு விழா நிகழ்வு!

சிவகாசி பிரைட் விஷன் அறக்கட்டளை மற்றும் சிவகாசி பட்டாஸ்நகர் அரிமா சங்கம் சார்பில் கண்தானம் வழங்கிய மனித நேயமிக்க 150 குடும்பத்தினருக்கு பாராட்டு விழா நிகழ்வு! சிவகாசி:சிவகாசி பிரைட் விஷன் அறக்கட்டளை மற்றும் சிவகாசி பட்டாஸ்நகர் அரிமா சங்கம் சார்பில் கண்தானம்…