திருவொற்றியூர் மண்டலத்தில் பணிபுரியும் மாநகராட்சி களப் பணியாளர்களுக்கு தெர்மல் ஸ்கேனர் கருவியை வழங்கிய பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
திருவொற்றியூர் : ஜுன், 23 கொரோனா வைரஸ் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக திருவொற்றியூர் மண்டலம் – 1ல் மாநகராட்சி களப்பணியாளர் களுக்கான கலந்தாலோசனை கூட்டம் திருவொற்றியூர் மண்டல சிறப்பு அதிகாரி சுதன் ஐ.ஏ.எஸ் அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது. இதில் பேரிடர்…
