ஈரோடு மக்களவைத் தொகுதியில் பானை சின்னத்தில் போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் கோபாலகிருஷ்ணன் அவர்கள் மொடக்குறிச்சி தொகுதியில் உள்ள கம்பன் நகர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி பள்ளி வாக்கு சாவடி மையத்தில் வரிசையில் நின்று தன்னுடைய ஜனநாயக கடமையாற்றி வாக்கு செலுத்தினார்.

