சென்னை:
மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 5ம் ஆண்டு நினைவு நாளை நினைவு கூறும் வகையில் அ.ம.மு.க விருதுநகர் மத்திய மாவட்ட கழக செயலாளர் பயில்வான் கே.ஜி. சந்தோஷ்குமார் அவர்கள் தலைமையில் அண்ணா சாலையிலிருந்து மெரினா கடற்கரை வரை ஊர்வலமாக வந்து மரியாதை செலுத்தப்பட்டது. உடன்விருதுநகர்,சிவகாசி,சாத்தூர் மாவட்ட கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.