சூளை பொது நலமன்றம் சார்பில் மாட்டுப் பொங்கலை முன்னிட்டு பிரபு மற்றும் பூஜா பிரபு ஆகியோர்களின் தலைமையில் அவர்கள் இல்லத்தில் பசுக்களுக்கு வண்ண அலங்காரம் செய்து பூஜையில் வழிபடும் நிகழ்வு நடைப்பெற்றது.

இந்நிகழ்வில் மன்ற நிர்வாகிகளான சூளை ராஜேந்திரன், சூளை குப்புசாமி, பா.சந்திரசேகர் மற்றும் பொதுமக்கள் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.

