ராஜீவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்கதன்(தமிழ்நாடு) சார்பில் அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாப்போம் என்கிற உயரிய கருத்தை வலியுறுத்தி கன்னியாகுமரி முதல் ஸ்ரீ பெரும் புதூர் வரை நடைபயணம்!
சென்னை:அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிதலைவர் ராகுல் காந்தி அவர்களின் கரங்களை வலுப்படுத்தவும், தமிழகத்தில் காங்கிரஸ் பேரியக்கத்தின் கட்டமைப்பை பலப்படுத்தவும், இரண்டாம் கட்ட மற்றும் மூன்றாம் கட்ட தலைவர்களை உருவாக்கவும், பொதுமக்கள் மத்தியில் காங்கிரஸ் பேரியக்கம் பேரெழுச்சி பெற்றிடும் நோக்கில் அரசியலமைப்பு சட்டத்தை…
