Category: பிரஸ் மீட்

அரசு ஆய்வக நுட்புனர் சங்கத்தின் சார்பில் தமிழ்நாடு அரசுக்கு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பத்திரிக்கையாளர் சந்திப்பு!

சேப்பாக்கம்: சென்னை சேப்பாக்கம் பத்திரிக்கையாளர் மன்றத்தில் அரசு ஆய்வக நுட்புனர் சங்கத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைப்பெற்றது. அப்போது இச்சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் பெ.உ.ஷாஜகான் அவர்கள் பேசியதாவது:மருத்துவர்கள், செவிலியர்கள்,மருந்தாளுனர்கள் மற்றும் அமைச்சு பணியாளர்களாக பணிபுரியும் அனைவருக்கும் இரண்டு முதல் நான்கு கட்ட…

தேசிய மக்கள் சக்தி கட்சிவருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் ஒருமித்த கட்சிகளுடன் இணைந்து போட்டியிடுவதாக மாநில தலைவர் எம் எல் ரவி அறிவிப்பு!

சேப்பாக்கம்:சென்னை சேப்பாக்கம் பத்திரிக்கையாளர் மன்றத்தில் தேசிய மக்கள் சக்தி கட்சியின் செயற்குழு கூட்டம் கட்சியின் மாநிலத் தலைவர் எம்.எல். இரவி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த எம் எல் ரவி அவர்கள் கூறியது :இந்த செயற்குழு கூட்டத்தில்…

சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் சார்பில் தமிழ்நாடு அரசுக்கு பல்வேறு கோரிக்கைகள் குறித்து செய்தியாளர் சந்திப்பு!

சென்னை:மத ரீதியான ஆன்மீகப் புனிதப் பயணம் செல்பவர்களுடன் ,மூன்று மாதங்கள் உடன் இருந்து முதுநிலை மருத்துவ மாணவர்கள் மருத்துவ உதவிகள் செய்திட வேண்டும் எனக் கூறுவதையும் , District Residency Program என்ற திட்டத்தையும் ஒன்றிய அரசு கைவிட வேண்டும். முதுநிலை…

சிறப்பு எம்.ஆர்.பி (Special MRB)  தேர்வை நடத்தி பணி நிரந்தரம் வழங்க வேண்டும்:சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் சார்பில் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை!

சென்னை:அரசு மருத்துவர்களுக்கும் அரசுப் பணியில் இல்லாத மருத்துவர்களுக்கும் முதுநிலை மருத்துவப் படிப்புகளில் சமவாய்ப்பை உறுதி செய்திட வேண்டும். மருத்துவர்களின் 2500 காலிபணியிடங்களை நிரப்பிட , அறிவிக்கப்பட்டுள்ள எம்.ஆர்.பி (MRB) தேர்வை உடனடியாக நடத்திட வேண்டும். முதுநிலை மருத்துவப் படிப்பிற்கு பிறகு ஒப்பந்தப்பத்திரப்…

தமிழ்நாடு அரசுக்கு சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம்- ஆர்.சி.ஹெச் தூய்மை பணியாளர் சங்கம் மற்றும் பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் சங்கம் வேண்டுகோள்!

சென்னை:ஆர்.சி.ஹெச் தூய்மை பணியாளர்களுக்கு பணிக் கொடை அளித்து பணி ஓய்வு வழங்கிட வேண்டும், மகப்பேறு மருத்துவர்,குழந்தைகள் மருத்துவர், மயக்க மருத்துவர் அறுவை அரங்கம் ,இரத்த வங்கி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் உள்ள மருத்துவமனைகளில் மட்டுமே பிரசவம் பார்க்கும் நிலையை உருவாக்கிட வேண்டும்,…

தனியார் முதலாளிகளால் அபகரிக்கப்படும் திருச்சிராப்பள்ளி அரசு பாரதிதாசன் மேலாண்மை நிறுவனத்தின் இயக்குனரால் சாதிய பாகுபாடால் துன்புறுத்தலுக்கு ஆளாகி பணிநீக்கம் செய்யப்பட்ட அட்டவணை வகுப்பு பேராசிரியர்

சென்னை: திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் மேலாண்மை நிறுவனத்தில் பணிபுரிந்த அட்டவணை வகுப்பை சேர்ந்த பேராசிரியர் சி.என்.எஸ்.ராம்நாத் பாபு அவர்களை, அந்நிறுவனத்தின் இயக்குநர் திரு. அசித் குமார் பர்மா சாதிய காழ்புண்ர்ச்சியுடன் பணிநீக்கம் செய்த விவகாரம் மற்றும் பொதுநிதி பெறும் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் சிறப்புப்…

தமிழ்நாட்டில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கெதிரான குற்றங்களை தடுக்க போக்சோ விரைவு கூடுதல் சிறப்பு நீதிமன்றங்களை அதிகளவில் அமைக்க வேண்டும்: இந்திய சமுதாய நலவாழ்வு நிறுவனம் (ICWO) செயலாளர் ஏ. ஜே.ஹரிஹரன் வேண்டுகோள்!

தமிழ்நாட்டில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கெதிரான குற்றங்களை தடுக்க போக்சோ விரைவு கூடுதல் சிறப்பு நீதிமன்றங்களை அதிகளவில் அமைக்க வேண்டும்: இந்திய சமுதாய நலவாழ்வு நிறுவனம் (ICWO) செயலாளர் ஏ. ஜே.ஹரிஹரன் கோரிக்கை சென்னை:தமிழ்நாட்டில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கெதிரான குற்றங்களை தடுக்க போக்சோ…

தமிழ் மாநில முஸ்லிம் லீக்கின்(TMML) மாநில மாநாட்டி ன் ஆலோசனைக் கூட்டம் மற்றும் பத்திரிக்கையாளர் சந்திப்பு!

தமிழ் மாநில முஸ்லிம் லீக்கின் மாநில மாநாட்டி ன் ஆலோசனைக் கூட்டம் மற்றும் செய்தியாளர் சந்திப்பு மாநிலத் தலைவர் அமீருள் மில்லத் எஸ் ஷேக் தாவூத் அவர்கள் தலைமையில் தியாகராயநகர் தனியார் விடுதியில் நடைப்பெற்றது. இந்த மாநாட்டின் குழு தலைவராக மாநில…

சமூகத்தில் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் (போக்சோ) வடிவமைப்பில் மாணவ, மாணவியர்களின் விழிப்புணர்வு உலக சாதனை நிகழ்வு!

ஆவடி: சமூகத்தில் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம்(போக்சோ) வடிவமைப்பில் மாணவ, மாணவியர்களின் விழிப்புணர்வு உலக சாதனை நிகழ்ச்சி வேல்டெக் ரங்கா சங்கு கலைக்கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் (NSS) மற்றும் இளைஞர் செஞ்சிலுவை சங்கம் (YRC) சார்பில் கல்லூரி முதல்வர்…

தமிழ்நாடு மது ஒழிப்புக்கான மக்கள் கூட்டியக்கத்தின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்!

கள்ளக்குறிச்சி:தமிழ்நாடு மது ஒழிப்புக்கான மக்கள் கூட்டியக்கத்தின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்கள்ளக்குறிச்சி சங்க அலுவலகத்தில். தலைவர் புலவர் மோகன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. முனைவர் நா. சு. செல்வராஜ் அவர்கள் முன்னிலை வகித்தார். மேலும் இதில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டனஇவ்வியக்கத்தில் அடிப்படை உறுப்பினர்களை…