தமிழ்ப்புலிகள் கட்சியின் சார்பில்இலவச கட்டாய கல்வி உரிமையை மீட்டெடுக்க வேண்டி தமிழ்நாடு அரசு கல்வித்துறைக்கு முனைவர் த. குமரவேல் கோரிக்கை மனு!
நாமக்கல்:இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கைக்கான இணையதளம் முற்றிலுமாக செயல் இழந்துள்ளது. எனவே ஏழை, எளிய மக்களின் குழந்தைகளுக்கான கல்வி உரிமையை மீட்டெடுக்க வேண்டி தமிழக அரசு கல்வித்துறையை தமிழ்ப்புலிகள் கட்சியின் சார்பாக வலியுறுத்தி கோரிக்கை மனு…
