இராயப்பேட்டை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற இருக்கின்ற சட்டமன்ற பொதுத் தேர்தலில் நாமக்கல் சட்டமன்ற தொகுதியில் நகர கழக துணைச் செயலாளரும், 9வது வார்டு செயலாருமான ஜி.சரவணன் அவர்கள் இராயப்பேட்டையிலுள்ள தலைமையகத்தில் தேர்தல் கழக பொருப்பாளர்களிடம் விருப்ப மனு அளித்தார்.

இந்த விருப்ப மனுவின் போது மாவட்ட பொறியாளர் அணி தலைவர் ராம் ராஜ் பிரவீன், மாவட்ட இளைஞர் அணி துணைத் தலைவர் வேல்முருகன் ஆகியோர் உடனிருந்தனர்.