Author: yugamadmin

சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் சார்பில் தமிழ்நாடு அரசுக்கு பல்வேறு கோரிக்கைகள் குறித்து செய்தியாளர் சந்திப்பு!

சென்னை:மத ரீதியான ஆன்மீகப் புனிதப் பயணம் செல்பவர்களுடன் ,மூன்று மாதங்கள் உடன் இருந்து முதுநிலை மருத்துவ மாணவர்கள் மருத்துவ உதவிகள் செய்திட வேண்டும் எனக் கூறுவதையும் , District Residency Program என்ற திட்டத்தையும் ஒன்றிய அரசு கைவிட வேண்டும். முதுநிலை…

மக்கள் உரிமை நுகர்வோர் பாதுகாப்பு மையத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!

கல்லக்குறிச்சி:மக்கள் உரிமை நுகர்வோர் பாதுகாப்பு மையத்தின் சார்பில் கல்லக்குறிச்சி நகராட்சியின் செயல்படாத நிர்வாகத்தை கண்டித்தும், ,மக்கள் விரோத செயல்களை கண்டித்தும், லஞ்ச ஊழல்களை கண்டித்தும், மாநில பொதுச்செயலாளர் எஸ். கல்யாண சுந்தரம் அவர்கள் தலைமையிலும். மகளிரணிபொறுப்பாளர் இ. கௌதமி, மாநில செயற்குழு…

வியாசர்பாடி அம்பேத்கர் அரசு கலைக்கல்லூரி சமூக பணித்துறையின் மாற்றம் மாணவர் பேரவையின் புதிய மாணவ நிர்வாகிகள் பதவியேற்பு விழா மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி!

வியாசர்பாடி: அம்பேத்கர் அரசு கலைக்கல்லூரி சமூக பணித்துறையின் மாற்றம் மாணவர் பேரவையின் புதிய மாணவ நிர்வாகிகள் பதவியேற்பு விழா கல்லூரி அரங்கில் சிறப்புற நடைப்பெற்றது. இதில் இந்திய சமுதாய நலவாழ்வு நிறுவனத்தின் (ICWO) நிறுவன செயலாளர் ஏ .ஜே.ஹரிஹரன் அவர்கள் சிறப்பு…

பெண்கள் குறித்து ஆபாச பேச்சு: அமைச்சர் பதவிக்கே தகுதியில்லாதவர் பொன்முடி : தமிழ்நாடு முஸ்லிம் லீக் நிறுவனத் தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா கண்டன அறிக்கை!

விழுப்புரத்தில் நடைபெற்ற பெரியார் திராவிடர் கழக நிகழ்ச்சியில் அமைச்சர் பொன்முடி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் பொன்முடி பெண்கள் குறித்தும், சைவம், வைணவத்தை அவமதிக்கும் வகையில் பேசியிருந்தார். பெண்கள் மத்தியில் அநாகரீகமாக பேசிய அமைச்சர் பொன்முடியை…

சவீதா செவிலியர் கல்லூரி சார்பில் உலக சுகாதார தினத்தை முன்னிட்டு மக்களுக்கான பெண்கள் சிறப்பு மருத்துவ முகாம்!

திருத்தணி:சவீதா செவிலியர் கல்லூரி, சவீதா மருத்துவ மற்றும் தொழில் நுட்ப அறிவியல் நிறுவனம் இந்திய சமூக நல அமைப்புடன் இணைந்து உலகசுகாதார தினத்தை முன்னிட்டு “ஆரோக்கியமான தொடக்கங்கள் நம்பிக்கையுடனான எதிர்காலங்கள் ” என்கிற தலைப்பின் கீழ் பகத்சிங் நகர். வீரகநல்லூர் பஞ்சாயத்து…

கண் தானம் மற்றும் உடல் உறுப்பு விழிப்புணர்விற்காக  கண்தான சேவா ரத்னா விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட சிவகாசி மருத்துவர் ஜே. கணேஷ்! 

கோவை:கோல்டன் எண்டர்பிரைசஸ் நிறுவனம் சார்பில் பல்வேறு துறைகளில் சமூக பணியாற்றி வரும் சிறந்த சமூக சேவகர்களுக்கு 2025 ஆம் ஆண்டிற்க்கான நட்சத்திர விருது வழங்கும் விழா நிகழ்ச்சி கோவை கோ இந்தியா ஆடிட்டோரியத்தில் சிறப்புற நடைப்பெற்றது. இந்நிகழ்வில் தமிழ் திரைப்பட நடிகர்…

பிளேஸ்பாளையம் கிராம மலைவாழ் பழங்குடியின மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு!

பிளேஸ்பாளையம்:திருவள்ளூர் மாவட்டம் பூண்டியை அடுத்த பிளேஸ்பாளையம் கிராமத்தில் வசிக்கும் மலைவாழ் பழங்குடியின மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது . இந்த நிகழ்வில் 2025 ஆம் ஆண்டின் Pearl icon of india வின் Miss india 2025 Title…

பெருமாள்பட்டு ஸ்ரீராம் பொறியியல் கல்லூரியில் மாபெரும் இலவச மருத்துவ சிகிச்சை முகாம்!

பெருமாள்பட்டு:திருவள்ளூர் மாவட்டம், பெருமாள்பட்டில் அமைந்துள்ள ஸ்ரீராம் பொறியியல் கல்லூரியில் தேசிய சேவை திட்டம் சார்பில் மாபெரும் இலவச மருத்துவ சிகிச்சை முகாம் நடைபெற்றது. 30 ஆண்டுகளாக இயங்கிக் கொண்டிருக்கும் ஸ்ரீ ராம் பொறியியல் கல்லூரியில்இலவச மருத்துவ சேவை வழங்க வேண்டுமென்ற உயரிய…

எஸ்ஆர்எம் வள்ளியம்மை பொறியியல் கல்லூரியின்கல்லூரி தினம்-2025 மற்றும் பிரம்மாண்ட வெற்றி விழா நிகழ்வு!

காட்டாங்கொளத்தூர்:கல்லூரி தினம் என்பது மாணவர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கும் நிகழ்வுகளில் ஒன்றாகும். எஸ்ஆர்எம் வள்ளியம்மை பொறியியல் கல்லூரியில் 2025 கல்லூரி தினம் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வு 2025 மார்ச் 22ஆம் தேதி, சிறப்புமிக்க முனைவர் டி.பி. கணேசன் அரங்கில் நடைபெற்றது.…

எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம் இராமாபுரம் வளாகத்தில் ரத்ததான முகாம்!

சென்னை:சென்னை எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக அறிவியல் மற்றும் மானுடவியல் புலம் மற்றும் நாட்டு நலப்பணித் திட்டம்,சென்னை ரோட்டரி சங்கம் சார்பில் கல்லூரி நூலகத்தில் ரத்ததான முகாம் நடைப்பெற்றது. தானத்தில் சிறந்த தானம் ரத்ததானம் என்பதற்கிணங்க மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் ஆர்வத்துடன் கலந்துக் கொண்டனர்.மேலும்…