Month: May 2020

தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித்துறை சார்பில் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு ஓவியப்போட்டி

மயிலாப்பூர் : மே, 31 தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித் துறை சார்பில் மாநில அளவிலான ஓவியப்போட்டி தென் சென்னை மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலையம் மைலாப்பூரில் நடைபெற்றது. இந்நிகழ்வில் அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் மயிலாப்பூர் கைலாச புரம்…

டோல்கேட் முதல் எண்ணூர் பகுதிகளில் உள்ள இன்னிசை கலைஞர்கள், புகைப்பட கலைஞர்கள், முடி திருத்துவோர் குடும்ப களுக்கு நிவாரண உதவி வழங்கிய முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ. குப்பன்

திருவொற்றியூர் : மே, 27 கொரோனா பெரும் தொற்றால் 144 ஊரடங்கு பொது முடக்கத்தால் ஏழை, எளிய மற்றும் பல தரப்பட்ட மக்கள் பாதிப்பு குள்ளாகி வாழ்வாதாரமின்றியும், பொருளாதார நெருக்கடியிலும் தவித்து வருகின்றனர். இந்த இக்கட்டான சூழ்நிலையில் அதிமுக முன்னாள் சட்டமன்ற…

திருவள்ளூர் மாவட்ட செய்தியாளர்களுக்கு நிவாரணம் வழங்கிய இந்திய ஊடக பத்திரிகையாளர்கள் சங்கம் (IMJU)….

திருவள்ளூர் மாவட்ட செய்தியாளர்களுக்கு நிவாரணம் வழங்கிய இந்திய ஊடக பத்திரிகையாளர்கள் சங்கம் (IMJU)…. திருவள்ளுர் : மே, 27 தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்த நாள் முதல் தொய்வு இல்லாமல் பணியாற்றி வரும் பத்திரிகையாளர்கள் பலர் வறுமையில் வாடும் நிலையில்…

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வடசென்னை மாவட்ட எஸ்.சி. துறை சார்பில் விவசாயிகளுக்கு வழங்கி வரும் இலவச மின்சாரத்தை பறிக்கும் நோக்கில் செயல்படும் மத்திய, மாநில அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

சென்னை : மே, 26 தமிழக விவசாயிகள் அனுபவித்து வரும் இலவச மின்சாரத்தை பறிக்கும் மத்திய அரசையும், அதை தடுத்து நிறுத்த துணிவற்ற மாநில அரசையும் கண்டித்து வடசென்னை மாவட்ட எஸ்.சி துறை சார்பாக பெரம்பூர் மற்றும் திரு.வி.க நகர் தொகுதிகளில்…

திருவொற்றியூர் தொகுதியில் உள்ள மீனவ குடும்பகளுக்கு நிவாரணம் வழங்கிய முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ.குப்பன்

திருவொற்றியூர் : மே,24 கொரோனா பெரும் தொற்றால் 144 ஊரடங்கு பொது முடக்கத்தால் ஏழை, எளிய மற்றும் பல தரப்பட்ட மக்கள் பாதிப்பு குள்ளாகி வாழ்வாதாரமின்றியும், பொருளாதார நெருக்கடியிலும் தவித்து வருகின்றனர். இந்த இக்கட்டான சூழ்நிலையில் அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்…

சேமியாவில் நஞ்சைக் கலக்கும்  பிரபல சேமியா தயாரிப்பு  நிறுவனத்தை மூட தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்த  தமிழ் தேசிய கட்சி தலைவர் தமிழ்நேசன்

சேமியாவில் நஞ்சைக் கலக்கும் பிரபல சேமியா தயாரிப்பு நிறுவனத்தை மூட தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்த தமிழ் தேசிய கட்சி தலைவர் தமிழ்நேசன் தமிழகத்திலுள்ள திண்டுக்கல் மாவட்டத்தை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் பிரபல சேமியா தயாரிப்பு நிறுவனமான அணில் சேமியா…

சென்னையை தொடர்ந்து காஞ்சிபுரத்தில் உதவிகரம்  நீட்டி வரும் இந்திய ஊடக பத்திரிகையாளர்கள் சங்கம் (IMJU)

காஞ்சிபுரம்: மே, 24 தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்த நாள் முதல் தொய்வு இல்லாமல் பணியாற்றி வரும் பத்திரிகையாளர்கள் பலர் வறுமையில் வாடும் நிலையில் உள்ளனர். அதில் பலருக்கு ஊதியமும் முறையாக வழங்கப்படாமல் இருப்பதை கருத்தில் கொண்டு இந்திய ஊடக…

மக்களோடு மக்களாக இருந்து திருவொற்றியூர் தொகுதி மக்களுக்கு உதவிகரமாக இருந்து செயல்பட்டுவரும் முன்னாள் மாவட்டச்செயலாளரும், எம்.எல்.ஏ வுமான குப்பன்

திருவொற்றியூர் : மே,20 கொரோனா பெரும் தொற்றால் 144 ஊரடங்கு பொது முடக்கத்தால் ஏழை, எளிய மற்றும் பலதரப்பட்ட மக்கள் பெரும் பாதிப்பு குள்ளாகி வாழ்வாதாரமின்றியும், பொருளாதார நெருக்கடியிலும் தவித்து வருகின்றனர். இந்த இக்கட்டான சூழ்நிலையில் அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்…

ரம்ஜான் பெருநாள் தொழுகை நடத்த பள்ளிவாசல்களை திறக்க அனுமதிக்க வேண்டும் – முதல்வருக்கு இடிமுரசு இஸ்மாயில் வேண்டுகோள்

ரம்ஜான் பெருநாள் தொழுகை நடத்த பள்ளிவாசல்களை திறக்க அனுமதிக்க வேண்டும் – முதல்வருக்கு இடிமுரசு இஸ்மாயில் வேண்டுகோள் சென்னை : மே, 20 தமிழகத்தில் உள்ள மக்கள் நோய் நொடி இல்லாமல் சுகமாக வாழ வேண்டும் நீண்ட காலம் நலமாக வாழ…

கொரோனா பாதிப்பு ஊரடங்கால் தவித்து வரும் ஏழை,எளிய மக்களுக்கு தொடர்ச்சியாக நிவாரணம் வழங்கி வரும் வேலம்மாள் நெக்ஸஸ் கல்விக் குழுமம்

நாஸ்காம் மற்றும் வேலம்மாள் நெக்ஸஸ் கல்விக் குழுமம் இணைந்து வழங்கும் கொரோனா நிவாரண உதவி சென்னை : மே, 19 கொரோனா வைரஸ் பாதிப்பால் நாட்டில் நிலவும் ஊரடங்கை கருத்தில் கொண்டு நாஸ்காம் அசோசியேஷன் மற்றும் வேலம்மாள் நெக்ஸஸ் கல்விக் குழுமம்…