தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித்துறை சார்பில் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு ஓவியப்போட்டி
மயிலாப்பூர் : மே, 31 தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித் துறை சார்பில் மாநில அளவிலான ஓவியப்போட்டி தென் சென்னை மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலையம் மைலாப்பூரில் நடைபெற்றது. இந்நிகழ்வில் அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் மயிலாப்பூர் கைலாச புரம்…
