வியாசர்பாடி:காஞ்சித்தலைவன் ஆசிரியர் பிரஸ்.குமார்- குப்பம்மாள் தம்பதியரின் மகன் கே.லோகநாதன் மற்றும் வியாசர்பாடி ரவி- ஜோதிரவி இவர்களின் மகள் ஆர்.வெண்ணிலாவுக்கும் கடந்த 21.4.2022 அன்று நண்பகல் வியாசர்பாடியில் உள்ள ராம்ஸ் மகாலில் திருமண உறுதி ஏற்பு விழா சிறப்பாக நடைபெற்றது.
மேலும் இந்நிகழ்வில் பத்திரிகையாளர்கள் சங்கத் தலைவர்கள் கா.குரு, தர்மராஜா, மெட்ரோமேன் ஆசிரியர் எஸ்.அன்பு, சங்க நிர்வாகிகள் எஸ்.ஜெய்சங்கர், கே.முனுசாமி, கே.அப்துல் காதர், எஸ்.மாதவன், அபுபக்கர் சித்திக், மயிலை பிரகாஷ், புவனேஷ், அயன்புரம் பாபு, ராஜா, தாம்பரம் ஆனந்தன், ஸ்ரீதர், ஆரோன், அருண், அன்பரசன், எல்.வெங்கடேசன், ஏ.ஆர்.சுப்பிரமணியன், கலைஞர் கணேசன், செல்வகுமார், ராஜ்குமார் கார்த்திகேயன், குணவர்மன், கோகுல்நாத், ஹேமலதா, கோபி, வியாசர்பாடி கோபி, சுதந்திரதாஸ், பூவைராஜேஷ், நந்தகோபால், புவனேஸ்வரி, பூபதி, சூர்யா, ஸ்டீபன், சபீர் பாட்ஷா உள்ளிட்ட ஏராளமான பத்திரிகையாளர்கள் மற்றும் உற்றார் உறவினர்களும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
காஞ்சி தலைவன் நாளிதழ் வெளியீட்டாளர் சத்யாதேவி உலகநாதன் வந்திருந்த அனைவரையும் வரவேற்றார்.