Category: மனிதம் செய்திகள்

அணைக்கும் கரங்கள் ஆதரவற்றோர் காப்பகத்தில் தீபாவளியை கொண்டாடி மகிழ்ந்த தமிழ்புலிகள் கட்சியின் நிர்வாகி முனைவர் குமரவேல்!

ராசிபுரம்:நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் நகரில் இயங்கி வரும் அணைக்கும் கரங்கள் ஆதரவற்றோர் காப்பகத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், ஆதரவற்ற முதியோர்கள், இளைஞர்கள் சுமார் 200 க்கும் மேற்பட்டோருக்கு இனிப்புகள், உடைகள் மற்றும் அரிசி மூட்டை அளித்து தமிழ்ப்புலிகள் கட்சியின் நாமக்கல் தொகுதி மாவட்ட…

பெருநகர சென்னை மாநகராட்சி வீடற்றோர் காப்பகங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் சார்பில் உலக வீடற்றோர் தினம் விழிப்புணர்வு நிகழ்ச்சி!

திருவொற்றியூர்:பெருநகர சென்னை மாநகராட்சி காப்பகங்கள் சார்பாக உலக வீடற்றோர் தினம் அக்டோபர் 10ஆம் தேதி அனுசரிக்கப்படுவதை தொடர்ந்துசென்னை வடக்கு மண்டலம் சார்பாக திருவொற்றியூரில் உள்ள தியாகராய சுவாமி திருக்கோயில் முன்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் மூலம் நடத்தப்பட்டது. ரெகபோத் கல்வி அறக்கட்டளைபொருளாளர்…

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு  குழந்தைகளுக்கு அன்னதானம் வழங்கிய சமூக சேவகர்கள்! 

வடலூர்: காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கடலூர் மாவட்டம்,வடலூர் பகுதியிலுள்ள ஆபத்தாரணபுரத்தில் இயங்கிவரும் வசந்தம் சிறப்பு பள்ளி மற்றும் இல்லத்திலுள்ள சிறப்பு குழந்தைகளுக்கு ஒசூர் மருத்துவமனை பணியாளரும், சமூக சேவகியுமான முனைவர் கண்ணகி மற்றும் அவரது புதல்வர் நவீன்குமார் ஆகியோர் இணைந்து மூன்று…

HelpAge India launches the ‘AdvantAge60: Powering Aspirations campaign, redefining ageing with power & promise for elders to lead Active Enabled & Empowered lives!!

CHENNAI:HelpAge marks ‘International Day of Older Persons 2025’ with the launch of its campaign ‘AdvantAge60: Powering Aspirations – Active, Enabled & Empowered,’ to celebrate the strength, resilience, and untapped potential…

தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகளைதமிழ்நாடு அரசு உடனே நிறைவேற்ற வேண்டும்: தமிழ் புலிகள் கட்சி தலைவர் வழக்கறிஞர் நாகை திருவள்ளுவன் அறிக்கை!

சென்னை:சென்னை ரிப்பன் மாளிகை முன்பு தூய்மைப் பணியாளர்கள் கடந்த 11 நாட்களாக வாழ்வாதார போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களது கோரிக்கைகளான சென்னை மாநகராட்சி மண்டலங்களை தனியார் வசம் ஒப்படைக்க கூடாது, பத்தாண்டுகளுக்கும் மேலாக ஒப்பந்த தொழிலாளர்களாக பணிபுரியும் அவர்களை பணி நிரந்தரம்…

சிவகாசி பிரைட் விஷன் அறக்கட்டளை மற்றும் சிவகாசி பட்டாஸ்நகர் அரிமா சங்கம் சார்பில் கண்தானம் வழங்கிய 200 குடும்பத்தினருக்கு பாராட்டு விழா! 

சிவகாசி:சிவகாசி பிரைட் விஷன் அறக்கட்டளை மற்றும் சிவகாசி பட்டாஸ்நகர் அரிமா சங்கமும் இணைந்து லயன்ஸ் காஸ்மாஸ் ஹாலில் கண்தானம் வழங்கிய 200 குடும்பத்தினருக்கு பாராட்டு விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவிற்கு சிவகாசி பிரைட் விஷன் சாரிட்டபிள் டிரஸ்டின் நிறுவனரும், கண்தான…

சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் சென்னை மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு ஆதரவு!

சென்னை:சென்னை மாநகராட்சியால் பணி நீக்கம் செய்யப்பட்ட இரண்டாயிரம் தூய்மைப் பணியாளர்களுக்குமீண்டும் பணி வழங்கிட வேண்டும்,தூய்மைப் பணியாளர்களுக்கு பணி நிரந்தரம் வழங்கிட வேண்டும்,தூய்மைப் பணியை தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கக் கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டிடம் எதிரில்கடந்த 01.08.2025 முதல்…

பெருநகர சென்னை மாநகராட்சி காப்பகம் மற்றும் 4M அறக்கட்டளை இணைந்து போதை ஒழிப்பு விழிப்புணர்வு பயிற்சி முகாம்!

சென்னை :பெருநகர சென்னை மாநகராட்சி காப்பகம் மற்றும்4M – அறக்கட்டளைஇணைந்து போதை ஒழிப்பு விழிப்புணர்வு பயிற்சி முகாம் குருபுரம் செயின்ட் மேரீஸ் சாலையிலுள்ள மாநகராட்சி ஆண்கள் காப்பகத்தில் தங்கியுள்ள ஆண்களுக்கு போதை பொருள் உட்கொள்ளவதால் ஏற்படும் விளைவுகள் பற்றிய விழிப்புணர்வு பயிற்சி…

பெருநகர சென்னை மாநகராட்சி காப்பகம் மற்றும்4M அறக்கட்டளை இணைந்து போதை ஒழிப்பு விழிப்புணர்வு பயிற்சி முகாம்!

சென்னை :பெருநகர சென்னை மாநகராட்சி காப்பகம் மற்றும்4M – அறக்கட்டளைஇணைந்து போதை ஒழிப்பு விழிப்புணர்வு பயிற்சி முகாம் குருபுரம் என் மேரீஸ் சாலையிலுள்ள மாநகராட்சி ஆண்கள் காப்பகத்தில் தங்கியுள்ள ஆண்களுக்கு போதை பொருள் உட்கொள்ளவதால் ஏற்படும் விளைவுகள் பற்றிய பயிற்சி முகாம்…

உலக அமைதிக்காகவும், பசி, பட்டினியால் வாடும் காசா மற்றும் பாலஸ்தீன மக்களைக் பாதுகாக்க வேண்டியும் சென்னையில் வழக்கறிஞர்களின் சங்கங்கள் ஒன்றிணைந்த மனிதநேய ஒற்றுமை ஒன்றுகூடல் நிகழ்வு!

சென்னை:போர் எதிரொலி மூலமாக பட்டினியால் வாடும் காசா மற்றும் பாலஸ்தீன பொது மக்களைக் காக்க கோரியும்,சுதந்திர பாலஸ்தீனம் கோரியும்,அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் பாசிச அரசுகள் ஈரான் மீது தொடர்ந்து தாக்குதல்களை நடத்துவதை கண்டித்தும், போரை தடுத்த நிறுத்தக்கோரியும்,உலக அமைதி காண வேண்டியும்…