Category: கல்வி

ஆசிரியர்கள் நாங்கள் என்ன அவமானத்தின் சின்னங்களா:நியமனத் தேர்வில் தேர்ச்சி பெற்ற இடைநிலை ஆசிரியர் கூட்டமைப்பு மாநிலத் தலைவர் பார்த்திபன் தமிழ்நாடு அரசுக்கு கேள்வி!

சென்னை:தமிழ்நாட்டில் மட்டும் 31 ஆயிரம் தொடக்கப் பள்ளிகள் உள்ளது.5845 அரசு நிதி உதவி பெறும் தொடக்கப் பள்ளிகள் உள்ளது.கடந்த 2012 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களால் 20,711 தொடக்கப்பள்ளி காலி பணியிடங்கள் தகுதி தேர்வு அடிப்படையில் நிரப்பப்பட்டது.…

மாணவர்களின் உயிருடன் விளையாடிய குமாரபாளையத்தில் இயங்கி வரும் தனியார் கல்லூரியின் நிறுவனர் மற்றும் நிர்வாகத்தினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழ்ப்புலிகள் கட்சி சார்பில் புகார் மனு!

குமாரபாளையம்:நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் , பல்லக்காபாளையம் பகுதியில் இயங்கி வரும் எக்ஸெல் கல்வி நிறுவனத்தில் சுகாதாரமற்ற முறையில் உள்ள உணவுகூடங்களையும் தயாரிக்கப்படும்உணவுகளையும், மேல்நிலை தேக்க குடிநீர் தொட்டியில் சுகாதாரம் இல்லாமல் மிகவும் அசுத்தமாகவும், புழுக்களுடன் இருந்ததாகவும், சுமார் 200- கும் மேற்பட்ட…

பெருமாள்பட்டு ஸ்ரீராம் பொறியியல் கல்லூரியில் உலக மனநல தின விழா நிகழ்வு!

திருவள்ளுர்:பெருமாள்பட்டுஸ்ரீராம் பொறியியல் கல்லூரியில் உலக மனநல தின விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக மனநல மருத்துவர் டி. அஜய் அவர்கள் கலந்து கொண்டு இவ்விழாவை சிறப்பித்தார். கல்லூரி முதல்வர் முனைவர். பி .ஆர். ரமேஷ்பாபு, நிர்வாக அதிகாரி…

தகுதி தேர்வு மற்றும் நியமன தேர்வில் தேர்ச்சி பெற்ற இடைநிலை ஆசிரியர்கள் கூட்டமைப்பினர் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ அவர்களிடம் கோரிக்கை!!

சென்னை:தகுதி தேர்வு மற்றும் நியமன தேர்வில் தேர்ச்சி பெற்ற இடைநிலை ஆசிரியர்கள்காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டி பல்வேறு மாவட்டங்களில் இருந்து 25 -க்கும் மேற்பட்டோர் துரை வைகோ அவர்களின் நாடாளுமன்ற அலுவலகத்தில் சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர். தகுதி தேர்வு மற்றும் நியமன…

பெருமாள்பட்டு ஸ்ரீராம் பொறியியல் கல்லூரியில் பிரம்மாண்டமான புதுமை விழா (திங்க்ஃபினிட்டி ஹேக்கத்தான் 2K25) நிகழ்வு!

திருவள்ளுர்:ஸ்ரீராம் பொறியியல் கல்லூரியின் கணிப்பொறியியல் துறை சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட திங்க்ஃபினிட்டி ஹேக்கத்தான் 2K25 நிகழ்ச்சிகல்லூரி வளாக கலையரங்கத்தில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியை சிறப்பு விருந்தினர் முனைவர். ஆர் . பூவேந்திரன், CIO – AIML கிளவுட் ஸ்மார்ட் மொபிலிட்டி, சென்னை,…

பெருமாள்பட்டு ஸ்ரீராம் பொறியியல் கல்லூரியின் 2025-26 ஆம் கல்வி ஆண்டுக்கான முதலாமாண்டு மாணவர்களின் வரவேற்பு விழா நிகழ்வு!

பெருமாள்பட்டு:ஸ்ரீராம் பொறியியல் கல்லூரியின் 2025-26 ஆம் கல்வி ஆண்டுக்கான முதலாமாண்டு மாணவர்களின் வரவேற்பு விழா கல்லூரி வளாக அரங்கில் நடைபெற்றது. இவ்விழாவில் முதலாமாண்டு மாணவர்களுக்கு கல்லூரியின் அறக்கட்டளை நிர்வாகிகள் சார்பாகவும் , கல்லூரியின் முதல்வர், பேராசிரியர்கள், மூத்த மாணவர்கள், பணியாளர்கள் உள்ளிட்ட…

பெருமாள்பட்டுஸ்ரீராம் பொறியியல் கல்லூரியின் 28வது பட்டமளிப்பு விழா!!

பெருமாள்பட்டு: ஸ்ரீராம் பொறியியல் கல்லூரியில் 28வது பட்டமளிப்பு விழா,கல்லூரி வளாக கலையரங்கில் நடைபெற்றது. இதில் ஸ்ரீராம் கல்வி அறக்கட்டளையின் தலைவர் முனைவர். திரு. ஆர். நாராயணசாமி தலைமை வகித்தார். மேலும், செயலாளர் திரு. எம் .டி .ஜி. ராஜ்குமார் மற்றும் ஸ்ரீராம்…

ரோட்டரி கம்யூனிட்டி கார்ப்ஸ் ஆஃப் புளுவேவ்ஸ் சார்பில் கற்கை நன்றே என்னும் பெயரில் முதல் தலைமுறை கல்வியில் தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவிகளை கௌரவிக்கும் நிகழ்வு!!

சென்னை :ரோட்டரி கம்யூனிட்டி கார்ப்ஸ் ஆஃப் புளூவேவ்ஸ் சார்பில் 10 ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் வெற்றிபெற்ற மாணவ மாணவியர்களை ஊக்குவிக்கும் பொருட்டு பாராட்டு விழா சென்னை, பெசன்ட்நகர், திருவள்ளுவர் நகர்,சமுதாய நலக்கூடத்தில்ரோட்டரி கிளப் ஆப் ப்ளுவேவ்ஸ் தலைவர்…

அரசு கல்லூரிகளில் பணிபுரியும்கௌரவ விரிவுரையாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு காலியாக உள்ள உதவி பேராசிரியர் பணியிடத்தில் சமூக நீதி அடிப்படையில் முன்னுரிமை அளித்து விரைவில் நிரப்பிட வேண்டும்:அரசு கல்லூரி ஆசிரியர் மன்றம் கோரிக்கை!!!

தருமபுரி:அரசு கல்லூரி ஆசிரியர் மன்றத்தின்(தமிழ்நாடு) மாநில பொதுக்குழு, பணி நிறைவு பாராட்டு விழா மற்றும் மாநிலத் தேர்தல் ஆலோசனைகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் தருமபுரி அரசு கலைக்கல்லூரி வளாக அரங்கில் இதன் பொதுச்செயலாளர் பேராசிரியர் ம.சிவராமன் அவர்கள் தலைமையில் சிறப்புற நடைபெற்றது. இந்நிகழ்வில்…

தமிழ்ப்புலிகள் கட்சியின் சார்பில்இலவச கட்டாய கல்வி உரிமையை மீட்டெடுக்க வேண்டி தமிழ்நாடு அரசு கல்வித்துறைக்கு முனைவர் த. குமரவேல் கோரிக்கை மனு!

நாமக்கல்:இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கைக்கான இணையதளம் முற்றிலுமாக செயல் இழந்துள்ளது. எனவே ஏழை, எளிய மக்களின் குழந்தைகளுக்கான கல்வி உரிமையை மீட்டெடுக்க வேண்டி தமிழக அரசு கல்வித்துறையை தமிழ்ப்புலிகள் கட்சியின் சார்பாக வலியுறுத்தி கோரிக்கை மனு…