Category: ஆர்ப்பாட்டம் செய்திகள்

பட்டியலின மக்களிடம் உங்க கிட்னியை விற்று கோயில் கட்டுங்க என்று இழிவாக பேசிய செல்லப்பம்பட்டி வருவாய் ஆய்வாளரைகண்டித்து நாமக்கல் மாவட்ட தமிழ்ப்புலிகள் கட்சியினர் சாலை மறியல் போராட்டம்!

நாமக்கல்:நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் ஒன்றியத்திற்குட்பட்ட கொசவம்பட்டி பகுதி பட்டியலின பெண்கள் கோயில் உரிமையை மீட்டுக் கொடுக்க வேண்டி செல்லப்பம்பட்டி வருவாய் ஆய்வாளரிடம் கேட்டபோது ஒரு பொது ஊழியராக இருந்து கொண்டு அப்பகுதி பட்டியலின மக்களை சாதிய வன்மத்தோடு அவமதிக்கும் உள்நோக்கத்தோடு நீங்கள்…

மக்கள் உரிமை – நுகர்வோர் பாதுகாப்பு மையம் சார்பில் மத்திய,மாநில அரசுகளை கண்டித்து கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்!

கள்ளக்குறிச்சி:மக்கள் உரிமை – நுகர்வோர் பாதுகாப்பு மையம் சார்பில் மத்திய. மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் நோக்கிலும், மக்கள் நல கோரிக்கைகள் குறித்தும் இதன் தலைவர் பி.எஸ் இரமேஷ் அவர்கள் தலைமையில் கல்லக்குறிச்சி டாக்டர் அம்பேத்கர் சிலை அருகில் கவன ஈர்ப்பு…

பட்டியலின மக்களின் மீது வன்கொடுமை வழக்குகளில் அலட்சியம் காட்டி வரும் புதுச்சத்திரம் காவல் ஆய்வாளர் கோமதி மற்றும் துணை ஆய்வாளர் சங்கீதா மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டி தமிழ்ப்புலிகள் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!!

தமிழ்புலிகள் கட்சியின் சார்பில் பட்டியலின மக்களுக்கு எதிராக செயல்படும் புதுச்சத்திரம் காவல்துறை மற்றும் மெத்தன போக்கோடு செயல்படும் நாமக்கல் மாவட்ட காவல்துறையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்! நாமக்கல்:பட்டியலின மக்கள் கொடுக்கக்கூடிய புகார் மனுக்கள் மீது அலட்சியம் காட்டியும், குறிப்பாக வன்கொடுமை வழக்குகளில்…

சர்வாதிகாரி பிஎஸ்என்எல் தலைமை பொது மேலாளர் பார்த்திபனின் ஆணவப்போக்கை கண்டித்து ஆர்ப்பாட்டம்!

பிராட்வே:BSNL அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் அதிகாரிகளின் சங்கங்களும் இணைந்து தலைமைப்பொது மேலாளரின் ஆணவப் போக்கை கண்டித்தும்,மாற்றக்கோரியும் கண்டன போராட்டம் மதிய உணவு வேளையில் சென்னை பூக்கடை தொலைபேசி பரிமாற்றம் BSNL அலுவலக வாயிலில் நடைபெற்றது. இதில் NFTE அகில இந்திய தலைவர்…

பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பில்காசா மீதான போரை நிறுத்தக்கோரி மாபெரும் பேரணி மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் :தமிழ் புலிகள்கட்சியினர் பங்கேற்பு!

சென்னை:பாலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் நடத்தி வரும் இனப்படுகொலையை கண்டித்து லாங்க் கார்டன் சாலையில் மாபெரும் கண்டன பேரணி பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பில்நடைபெற்றது. மேலும் இந்த மாபெரும் பேரணி மற்றும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் வழக்கறிஞர் நாகை.…

தமிழ்நாடு அரசு புள்ளிஇயல் சார்நிலை அலுவலர் சங்கம் சார்பில் தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பணியிட குறைப்பை தடுக்கக் கோரி பெருந்திரள் முறையீடு!

தேனாம்பேட்டை:தமிழ்நாடு அரசு புள்ளிஇயல் சார்நிலை அலுவலர் சங்கம் அமைச்சுப் பணியாளர்களுக்கென தனி அமைப்பு ஏற்படுத்துவதற்காக தொழில்நுட்பப் பணியிடங்கள் 38 குறைக்கப்படுவது பெருந்திரள் முறையீடு மூலம் முதல்வர், துணை முதல்வர், தலைமைச் செயலர் மற்றும் அரசு செயலருக்கு முறையீடு அனுப்புதல்,தமிழ்நாடு அரசு, பொருள்…

தமிழ்நாடு சலவை தொழிலாளர் பேரவை சார்பில் சலவைத் தொழிலாளர்களை பட்டியலின பிரிவில் சேர்க்க வலியுறுத்தி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்: அம்பேத்கர் மக்கள் படை தலைவர் மதிபறையனார் உரை!

சைதாப்பேட்டை:தமிழ்நாடு சலவை தொழிலாளர் பேரவை சார்பில் சலவைத் தொழிலாளர்களை பட்டியலின பிரிவில் சேர்க்க வலியுறுத்தி கவனயீர்ப்பு அறவழி ஆர்ப்பாட்டம்சென்னை சைதாப்பேட்டை பனங்கல் மாளிகை அருகே நடைப்பெற்றது. இந்த அறவழி ஆர்ப்பாட்டத்தில் அம்பேத்கர் மக்கள் படை தலைவர் மதிபறையனார் அவர்கள் கலந்து கொண்டு…

தேசிய மக்கள் சக்தி கட்சி சார்பில் பழங்குடியின மக்களை துச்சமாக நினைக்கும் ஆத்தூர் வருவாய் கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியரை கண்டித்து மாபெரும் அறவழிகண்டன ஆர்ப்பாட்டம் !

ஆத்தூர்:சேலம் மாவட்டம், ஆத்தூர் வட்டத்தில், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஒதுக்கபட்ட நிலத்தை 30 ஆண்டுகளுக்கு முன் பட்டா வழங்கியும், அதை அவர்களுக்கு அளந்து அவர்கள் பயனடைய கிராம நிர்வாக அதிகாரி சான்று பெற்றும்,மனு கொடுத்தும், நிலத்தை பயனாளிகளுக்கு அளந்து கொடுக்காமல் கிடப்பில் போட்டு…

மகாத்மா காந்திக்கு எதிராக செயல்பட்ட சாவர்க்கருக்கு மத்திய அரசு பாரத ரத்னா வழங்க கோருவதை கண்டித்து தேசிய மக்கள் சக்தி கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!

சென்னை: மகாத்மா காந்திக்கு எதிராக செயல்பட்ட வி.தா சாவர்க்கருக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது வழங்குவது முற்றிலும் ஏற்புடையதல்ல என்பதனை கண்டித்துசென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் தேசிய மக்கள் சக்தி கட்சி சார்பில் இதன் தலைவர் வழக்கறிஞர் எம்.…

தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்பு துறையில் பணி நீக்கம் செய்யப்பட்ட 243 கால்நடை உதவி மருத்துவர்களை மீண்டும் பணி நியமனம் செய்யக்கோரி அறவழி உண்ணாவிரத போராட்டம்!

சென்னை:தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்பு துறையில் பணி நீக்கம் செய்யப்பட்ட 243 கால்நடை உதவி மருத்துவர்களை மீண்டும் பணி நியமனம் செய்யக்கோரி அறவழி உண்ணாவிரத போராட்டம் சென்னை, சிவானந்தா சாலை அருகில் நடைப்பெற்றது. இதில் கடந்த 13 வருட சேவைக்குப் பிறகு…