Month: December 2025

புரட்சியாளர் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் அவர்களின் 69வது நினைவு தினத்தை முன்னிட்டு அம்பேத்கர் மக்கள் படை சார்பில் அம்பேத்கர் அவர்களின் திருவுருவ சிலைக்கு புகழ் மரியாதை!

சென்னை:தாம்பரம் மற்றும் பல்லாவரம் நாகல்கேணியில் உள்ள புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் திருவுருவச் சிலைக்கு அம்பேத்கர் மக்கள் படை நிறுவனர் மதிபறையனார் அவர்களின் தலைமையிலும், தயா அமைப்பின் சார்பாகவும் மாலை அணிவித்து புகழ் மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் அம்பேத்கர் மக்கள் படை…

தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் சங்கம் (வெளிநாடு பிரிவு) மாநில நிர்வாகிகள் கூட்டம்!

சென்னை:தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் சங்கம் -வெளிநாடு பிரிவு மாநில நிர்வாகிகள் கூட்டம் சென்னையில் ,தியாகராயாநகர் பாலன் இல்லத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மாநிலத் தலைவர்டாக்டர் என்.எம். சரண் தலைமை தாங்கினார். மேலும் இந்த கூட்டத்தில் சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் மாநில பொதுச்…

Save the Independence and Integrity of Judiciary:All democratic minded advocates and advocate organizations peaceful demonstration !

Chennai:save Secular Ideals enshrined in the Preamble of Indian Constitution!!We demand the Immediate Resignation of Mr.Justice.G.R.Swaminathan as his hurried and biased judgment/orders affect the peace and tranquility in Thiruparankundam Hills…

We demand the immediate resignation of Mr.Justice.G.R.Swaminathan, as he has been violating the Constitutional oath: Lawyers’ Centre for Democracy and Social Causes!!

CHENNAI: 1)The Madras High Court, Madurai Bench Judge , Mr.Justice.G.R.Swaminthan had fully violated the constitutional oath prescribed under Article 219 and third schedule of the Constitution and the root cause…

நமது தேடல் பத்திரிக்கை நாளிதழ் 13 ஆம் ஆண்டு துவக்க விழா மற்றும் என்டி டிவி தொலைக்காட்சியின் லோகோ அறிமுக விழா: தமிழ் புலிகள் கட்சியின் நாமக்கல் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர். முனைவர் த. குமரவேல் அவர்கள் பங்கேற்பு!

கும்பகோணம்:டெல்டா மாவட்டமான தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் பகுதியிலுள்ள தாஜ்மஹால் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நமது தேடல் பத்திரிக்கை நாளிதழ் 13 ஆம் ஆண்டு துவக்க விழா மற்றும்என்டி டிவி தொலைக்காட்சியின் லோகோ அறிமுக விழா மிக சிறப்பாக நடைப்பெற்றது. இந்நிகழ்வில் பத்திரிக்கைகளின்…

இந்தியன் ஃபோரம் அமைப்பு சார்பில் ஞான ரத்னா விருது-2025 வழங்கும் விழா:மிஸஸ் இந்தியா-2025 அழகி போட்டியில் மகுடம் சூடிய தமிழ் பெண் ஷோபனா அவர்களுக்கு சிறந்த பெண் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிப்பு!

சென்னை :இந்தியன் ஃபோரம் அமைப்பு சார்பில் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு ஞானரத்னா மற்றும்சேவாரத்னா விருதுகள் வழங்கும் விழா சென்னை, மயிலாப்பூர் பாரதிய வித்யா பவன் உள் அரங்கத்தில் நடைப்பெற்றது. இந்த விருது வழங்கும் விழாவில் தமிழ்நாடு நீதித்துறை முன்னாள் நீதிபதி…