Month: June 2025

சிறப்பு குழந்தைகளுக்கு தொடர்ந்து உதவிக்கரமாக விளங்கி வரும் மருத்துவ பணியாளர் ஒசூர் கண்ணகி அவர்களுக்கு சிறந்த மனித நேயருக்கான மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கி கௌரவிப்பு!!

சென்னை:உலகளாவிய மனித அமைதி பல்கலைக்கழக ம் சார்பில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் சாதனையாளர்களை கௌரவிக்கும் விதமாக மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கும் நிகழ்வு சென்னை மயிலாப்பூர் பகுதியிலுள்ள பாரதிய வித்யா பவன் அரங்கில் சிறப்பாக நடைப்பெற்றது. இந்நிகழ்வில் கிருஷ்ணகிரி மாவட்டம்…

பெருநகர சென்னை மாநகராட்சி காப்பக ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் இணைந்து உலக போதை பொருள் எதிர்ப்பு தின விழிப்புணர்வு நிகழ்வு!!

இராயபுரம்: பெருநகர சென்னை மாநகராட்சி காப்பக ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் இணைந்து உலக போதை பொருள் எதிர்ப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சிசென்னை ராயபுரத்தில் உள்ள ஆர்.எஸ் ஆர்.எம் மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் 4M தொண்டு நிறுவன…

பர்ப்பிள் இண்டர்நேஷனல் பேஷன் வாக் நிகழ்ச்சிக்கு உலக சாதனை விருது வழங்கி கௌரவிப்பு!

திருவள்ளூர்:பர்ப்பிள் டாம் தயாரிப்பு நிறுவனம் சார்பில் பர்ப்பிள் இண்டர்நேஷனல் பேஷன் வாக் நிகழ்ச்சி திருவள்ளுர் மாவட்டம், சூரப்பேட்டை பகுதியிலுள்ள அக்வா கிரீன் ஹோட்டல்ஸ் அண்ட் ரிசார்ட்டில் இதன் சி. இ. ஓ. தாமஸ் ராஜ் அவர்கள் தலைமையில் மிக சிறப்பாக நடைபெற்றது.…

பாரம்பரியமிக்க ஏகேபி (AKB) டெவலப்பர்கள் மற்றும் ப்ரோமோட்டர்ஸ் நிறுவனத்தின் திருப்திகரமான 93 வது வீட்டு மனைகள் விற்பனை திட்டம் துவக்கம்!

தமிழ்நாடு:1991 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட AKB டெவலப்பர்கள் & ப்ரோமோட்டர்ஸ் ரியல் எஸ்டேட் துறையில் 36 ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரியத்தைக் கொண்ட நம்பகமான நிறுவனமாகும். இரண்டாம் தலைமுறையின் தலைமையில் இப்போது விரிவடைந்து வரும் முதல் தலைமுறை நிறுவனமாக, AKB ரூ.20 லட்சம்…

ரோட்டரி கம்யூனிட்டி கார்ப்ஸ் ஆஃப் புளுவேவ்ஸ் சார்பில் கற்கை நன்றே என்னும் பெயரில் முதல் தலைமுறை கல்வியில் தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவிகளை கௌரவிக்கும் நிகழ்வு!!

சென்னை :ரோட்டரி கம்யூனிட்டி கார்ப்ஸ் ஆஃப் புளூவேவ்ஸ் சார்பில் 10 ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் வெற்றிபெற்ற மாணவ மாணவியர்களை ஊக்குவிக்கும் பொருட்டு பாராட்டு விழா சென்னை, பெசன்ட்நகர், திருவள்ளுவர் நகர்,சமுதாய நலக்கூடத்தில்ரோட்டரி கிளப் ஆப் ப்ளுவேவ்ஸ் தலைவர்…

அகில உலகத் தமிழ்க் கவிஞர்கள் அறக்கட்டளை (தமிழ்நாடு) கள்ளக்குறிச்சி மாவட்டம் சார்பில் முப்பெரும் விழா நிகழ்வு!

கள்ளக்குறிச்சி: கடந்த ஜுன் 21 மற்றும் ஜுன் 22 இரு தினங்களில்அகில உலகத் தமிழ் கவிஞர்கள் அறக்கட்டளை(தமிழ்நாடு)கள்ளக்குறிச்சி மாவட்டம் சார்பில் முத்தமிழ் கலை இலக்கிய பசுமை நிகழ்ச்சி நூல் வெளியீடு மற்றும் நிர்வாகிகள் பதவியேற்பு மற்றும் உலக சாதனை விருது வழங்கும்…

தேசிய மக்கள் சக்தி கட்சிவருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் ஒருமித்த கட்சிகளுடன் இணைந்து போட்டியிடுவதாக மாநில தலைவர் எம் எல் ரவி அறிவிப்பு!

சேப்பாக்கம்:சென்னை சேப்பாக்கம் பத்திரிக்கையாளர் மன்றத்தில் தேசிய மக்கள் சக்தி கட்சியின் செயற்குழு கூட்டம் கட்சியின் மாநிலத் தலைவர் எம்.எல். இரவி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த எம் எல் ரவி அவர்கள் கூறியது :இந்த செயற்குழு கூட்டத்தில்…

தமிழ்நாடு அரசுக்கு களங்கம் விளைவிக்கும் நாமக்கல் மேற்கு மண்டல காவல்துறை அதிகாரிகள் மீது முதல்வர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்:தமிழ் புலிகள் கட்சியின் தலைவர் நாகை திருவள்ளுவன்!

நாமக்கல்:தமிழ் புலிகள் கட்சியின் சார்பில்தமிழ்நாடு அரசின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டுவரும் மேற்கு மண்டல நாமக்கல் மாவட்ட காவல்துறை அதிகாரிகளை கண்டித்து மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் வழக்கறிஞர் நாகை. திருவள்ளுவன் அவர்கள் தலைமையில் நாமக்கல் நகரில்…

உலக அமைதிக்காகவும், பசி, பட்டினியால் வாடும் காசா மற்றும் பாலஸ்தீன மக்களைக் பாதுகாக்க வேண்டியும் சென்னையில் வழக்கறிஞர்களின் சங்கங்கள் ஒன்றிணைந்த மனிதநேய ஒற்றுமை ஒன்றுகூடல் நிகழ்வு!

சென்னை:போர் எதிரொலி மூலமாக பட்டினியால் வாடும் காசா மற்றும் பாலஸ்தீன பொது மக்களைக் காக்க கோரியும்,சுதந்திர பாலஸ்தீனம் கோரியும்,அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் பாசிச அரசுகள் ஈரான் மீது தொடர்ந்து தாக்குதல்களை நடத்துவதை கண்டித்தும், போரை தடுத்த நிறுத்தக்கோரியும்,உலக அமைதி காண வேண்டியும்…