சிறப்பு குழந்தைகளுக்கு தொடர்ந்து உதவிக்கரமாக விளங்கி வரும் மருத்துவ பணியாளர் ஒசூர் கண்ணகி அவர்களுக்கு சிறந்த மனித நேயருக்கான மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கி கௌரவிப்பு!!
சென்னை:உலகளாவிய மனித அமைதி பல்கலைக்கழக ம் சார்பில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் சாதனையாளர்களை கௌரவிக்கும் விதமாக மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கும் நிகழ்வு சென்னை மயிலாப்பூர் பகுதியிலுள்ள பாரதிய வித்யா பவன் அரங்கில் சிறப்பாக நடைப்பெற்றது. இந்நிகழ்வில் கிருஷ்ணகிரி மாவட்டம்…
