Month: April 2020

தொழிலாளர்களுக்கு இனி வரும் காலங்கள்  இனிதாக அமைய வேண்டும் : வி.எம்.எஸ்.முஸ்தபா மே தின வாழ்த்து

சென்னை : ஏப், 30 உழைப்பின் மேன்மையினையும், உழைப்பாளர்களின் சிறப்பையும் உலகுக்கு உணர்த்தும் வகையில் உழைப்பாளர் தினத்தை உவகையோடு கொண்டாடி மகிழும் அனைவருக்கும் எனது உளமார்ந்த மே தின நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். 8 மணி நேர வேலை, முறையான…

நிவாரண முகாம்களில் தங்கியுள்ள வெளி மாநில தொழிலாளர்களின் மன அழுத்தத்தை போக்க மேஜிக் ஷோ நடத்திய சென்னை மாநகராட்சி வருவாய் துறை

பெரம்பூர் : ஏப், 29 சென்னை மாநகராட்சி வருவாய் துறை சார்பில் தற்காலிக நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள வட மாநில தொழிலாளர்களின் மன அழுத்தத்தைப் போக்கவும், மகிழ்விக்கும் நோக்கில் மேஜிக் ஷோ நிகழ்வு பெரம்பூர் , ஜமாலியா பகுதியில் மண்டலம்…

கிராம புறங்களில் கள்ள சாராயமும்-நகர் புறங்களில் கஞ்சாவும் படுஜோர் :நடவடிக்கை எடுக்குமா தமிழக அரசு?

சென்னை : ஏப், 28 இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 30,000-ஐ நெருங்கியது. உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் காட்டுத்தீ போல பரவி வருகிறது. ஆட்கொல்லி கொரோனா வைரஸால் இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 29,435 ஆக அதிகரித்துள்ளது. கடந்த…

கவனிக்கப்பட வேண்டியவர்கள் தன்னார்வலர்களும், பத்திரிக்கையாளர்களும் தங்கள் பாதுகாப்பை கவனிக்க படாமல் இருப்பது ஆரோக்கியமல்ல: சமூக ஆர்வலர் ஜோசப் இளந்தென்றல் பேட்டி

சென்னை:ஏப்,28, ஊரடங்கின் அவசியத்தை பற்றியும்,மக்கள் படும் அவஸ்தைகளை பற்றியும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. நமது யுகம் நியூஸ் மின்னிதழ் தற்போது சூழலில் பரபரப்பாக இயங்கி வரும் மனித உரிமைகள் ஆர்வலரும், சமூக பாதுகாப்பு அமைப்பின் தலைவருமான ஜோசப் இளந்தென்றல் அவர்கள் யுகம்…

ஊரடங்கு தடை உத்தரவால் வாழ்வாதாரமின்றி (உணவிற்காக) தவித்து வரும் நெல் வாய் கிராம மக்கள்: கண்டுகொள்ளுமா அரசாங்கம் ?

திருவள்ளுர் : ஏப்ரல், 27 கொரோனா தொற்று பாதிப்பால் ஊரடங்கு தடை உத்தரவு அமல் படுத்தியதால் பல தரப்பட்ட மக்கள் பொருளாதார நெருக்கடியிலும், வாழ்வாதாரம் இன்றியும் தவித்து வருகின்றனர். இந்த இக்கட்டான சூழ்நிலையில் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி வட்டம், நெல்வாய் கிராம…

வாழ்வாதாரமின்றி தவிக்கும் மக்களிடம் பணம் புடுங்கும் கந்து வட்டிகாரர்கள்: சொத்துக்களை பறிமுதல் செய்ய தமிழக அரசுக்கு தமிழ்நாடு முஸ்லிம் லீக் வேண்டுகோள்

சென்னை: ஏப்ரல், 26 கொரோனா வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்தியா முழுவதும் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது. ஆனாலும், கொரோனா தொற்று அறிகுறியுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களுக்கு அடுத்தடுத்து நோய்த்தொற்று…

நமக்காக தொலைக்காட்சி சார்பில் கிராம மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு

திருத்தணி : ஏப்ரல் , 26திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி வட்டம் புனிமாங்காடு பஞ்சாயத்துக்குட்பட்ட வெங்கடாபுரம் கிராமத்தில் சுமார் 200 க்கும் மேற்பட்ட ஏழை எளிய மக்களுக்கு நமக்காக தொலைக்காட்சி கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் பாதிப்பை…

மீனாட்சி அம்மன் கோயில் பட்டர்களுக்கு கொரோனா பாதிப்பு குறித்து அவதூறு: இந்துக்களிடையே பிரிவினையே ஏற்படுத்தும் செயலில் விஷமிகள்

சென்னை : ஏப்ரல், 26 இந்தியா உட்பட 209 நாடுகளுக்கும் மேலாக கொரோனா வைரஸ் பரவி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்தியாவிலும், வேகமாக பரவி வருகிறது. இந்தியளவில் கொரோனா பாதிப்பில் 6-வது இடத்தில் உள்ள தமிழகத்தில் கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த பல்வேறு…

வாணியம்பாடி கிராமிய பெண் காவல் ஆய்வாளருக்கு கொரோனா தொற்று

வாணியம்பாடி : ஏப்ரல்,26 உலகம் தழுவிய இந்த கொரோனா வைரஸ் உடனான யுத்தத்தில் மருத்துவத்துறை, பொதுப்பணித்துறை காவல்துறையினர் மற்றும் ஊடக துறையினர் கடந்த ஒரு மாத காலமாக தங்கள் உயிரையும் துச்சமென மதித்து போராடி வருகின்றனர். இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் வைரஸ்…

பால் விற்பனை செய்வதில் சிக்கல்: தனியார் பால் நிறுவனங்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை

முழு ஊரடங்கு காலத்தில் இரண்டு மணி நேரம் மட்டும் பால் விற்பனை செய்ய தனியார் பால் நிறுவனங்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை சென்னை, ஏப்ரல் 25: முழு ஊரடங்கு காலத்தின் போது தினமும் காலை இரண்டு மணி நேரத்துக்கு மட்டும் பால்…