சென்னை :தமிழ்நாடு பத்திரிக்கையாளர்கள் சங்கத்தின் சமூக பிரிவு செயலாளராக மனித உரிமை செயற்பாட்டாளரும், சமூக பாதுகாப்பு மனித உரிமை அமைப்பு மற்றும் லிங்கன் உலக சாதனை புத்தகத்தின் நிறுவனருமான ஜோசப் இளந்தென்றல் அவர்களை தமிழ்நாடு பத்திரிக்கையாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் டி.எஸ்.ஆர்.சுபாஷ் அவர்கள் அதிகார பூர்வமாக அறிவித்து சான்றிதழ் வழங்கி நியமனம் செய்தார்.