சென்னை:
திருவொற்றியூர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவரும்,மூத்த வழக்கறிஞமான சி.தன்ராஜ் அவர்கள் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி வழக்கறிஞர்கள் கூட்டமைப்பின் துணைத்தலைவராக நியமிக்கப்பட்டார்.

மேலும் வழக்கறிஞர் சி.தன்ராஜ் அவர்களுக்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் பி.எஸ். அமல்ராஜ் மற்றும் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் நா.மாரப்பன் ஆகியோர் இணைந்து நியமன பொறுப்பு அங்கீகார கடிதம் வழங்கி கௌரவித்தனர்.