கோவில்களில் பொது மக்களுக்கு முழு சுதந்திரம் அளிக்க வேண்டும்: இந்து அறநிலையத்துறை நிர்வாகத்திற்கு சமூக சேவகர் ம. பால்ராஜ் வேண்டுகோள்…
இந்து அறநிலையத்துறைக்கு சமூக சேவகர் வேண்டுகோள் சென்னை:கடவுளை தரிசித்து நின்று நிதானமாக வேண்டிவர வேண்டும் என்று இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்து கூட்டம் கூட்டமாக அரசுக்கு வரிசெலுத்தும் மக்கள் அரசு அறநிலையயத்துறைஅறநிலையயத்துறை கோவில்களுக்கு பக்தியுடன் பலநாட்கள் விரதம் இருந்து தேடி வருகின்றனர். ஆனால்…