குறுகிய மணி நேரத்தில் 261 கருத்துகளை தெரிவித்த விவசாய குடும்பத்தை சேர்ந்த பன்னீர் என்பவரின் எழுத்தாற்றலை உலக சாதனையாக அங்கீகரித்து கௌரவ படுத்திய லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்
நடிகர் சூர்யா அறக்கட்டளை மூலம் பயின்ற இளைஞர் பன்னீர் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார். திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த கல்லாத்துர் மலை கிராமத்தை சேர்ந்த பன்னீர் என்பவர் இளங்கலை தொழில் மேலாண்மை பயின்றவர். எழுத்து ஆர்வம் மிக்க விவசாய குடும்பத்தை…