கொரோணா கால கட்டத்தில் அர்பணிப்புடன் சிறப்பாக சேவை புரிந்து வரும் தமிழ்நாடு அரசு மற்றும் முன்கள பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மாரத்தான் உலக சாதனை நிகழ்ச்சிக்கான அறிமுக விழா
தாம்பரம்: கொரோனா தொற்று காலத்தில் சிறப்பாக செயல்பட்டு வரும் தமிழ்நாடு அரசு மற்றும் முன்கள பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நடுவீரப்பட்டு பகுதியை சேர்ந்த ஓட்டப்பந்தய வீரர் தினேஷ் கண்ணன் என்பவர் மாரத்தான் உலக சாதனை முயற்சியை துவங்க உள்ளார். அதற்கான…