தொடர் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஏழை, எளிய மக்களுக்கு தொடர்ச்சியாக உணவு வழங்கி வரும் திண்டுக்கல் மதர் தெரசா நர்சிங் கல்லூரி மற்றும் பசுமை பாதை தொண்டு நிறுவனம்
திண்டுக்கல் :ஜூன், 07 கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக பொது ஊரடங்கு தடை உத்தரவு அமல்படுத்திய நாளிலிருந்து (22.03 2020) தொடர்ச்சியாக (07.06.2020) 75ஆம் நாள் உதவியாக திண்டுக்கல் மதர் தெரசா நர்சிங் கல்லூரி தாளாளர் திருமதி லலிதா மற்றும்…