தியாகராய நகர் தீயணைப்பு மற்றும் மீட்புபணிகள் துறை சார்பில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக இரு சக்கர வாகனம் மூலம் கிருமி நாசினி தெளிப்பு
சென்னை : ஜூன், 04 தமிழக அரசு கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் மூலம் நோய் தொற்றை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது அதன் ஒரு பகுதியாக சென்னை தியாகராய நகர் தீயணைப்பு மற்றும் மீட்புபணிகள் துறை சார்பில்…