திரு.வி.க.நகர் மண்டலத்தில் 1400 படுக்கை வசதி கொண்ட கொரோனா சிறப்பு பிரிவை பார்வையிட்டு,ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
சென்னை :ஜூன்,25, சென்னை புளியந்தோப்பு கே.பி.பூங்கா பகுதியில் உள்ள குடிசைமாற்று வாரிய குடியிருப்பில் அமைக்கப்பட்டுள்ள 1400 படுக்கை வசதி கொண்ட கொரோனா சிறப்பு பிரிவை வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,…