அலுவலக கட்டிடத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு நிவாரணம் வழங்கிய சென்னை பாலகிருஷ்ணன் அறக்கட்டளை
சென்னை : ஜூன், 18 சென்னை பாலகிருஷ்ணன் அறக்கட்டளை சார்பில் நுங்கம்பாக்கம்,ஜோசியர் தெருவிலுள்ள ராயல் என்களேவ் கட்டிடத்தில் பணிபுரியும் பாதுகாவலர்கள், சுகாதார ஊழியர்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் ஆகியோருக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்வு நடைப்பெற்றது. இந்நிகழ்வில் பாலகிருஷ்ணன் அறக்கட்டளையின் டிரஸ்டி…