உலக சுகாதார தினத்தை முன்னிட்டு பாரதி மகளிர் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில்
நடைப்பெற்ற ரத்த தான முகாமில் குருதி கொடை அளித்த கல்லூரி மாணவிகள்
பிராட்வே :உலக சுகாதார தினத்தை முன்னிட்டு பாரதி மகளிர் கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் இளைஞர் செஞ்சிலுவைச் சங்கமும், சென்னை மாவட்ட செஞ்சிலுவைச் சங்க இரத்த வங்கி சார்பில் இரத்த தான முகாம் கல்லூரி வளாகத்தில் நடைப்பெற்றது. இம்முகாமில் 50…