தமிழக முதல்வருக்கு லார்ட்ஸ் கிளப்ஸ் இண்டர்நேஷனல் சர்வதேச தலைவர் டாக்டர் பால்ராஜ் அவர்கள் வேண்டுகோள்

தமிழர்களின் தாய் மொழி அழிந்து விடக்கூடாது என்பதற்காக தேசிய மொழியையே தமிழகத்தில் அன்று தார்பூசி அழித்து போராட்டம் நடத்தி வெற்றி கண்டு தமிழகத்தில் தமிழை வாழ வைத்த திமுக தலைவர் திரு ஸ்டாலின் அவர்களுக்கு ஓர் அன்பு வேண்டுகோள்.

தமிழகம் முழுவதும் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினரால் முழங்கிவரும் எழுத்துரு அற்ற ஓர் மொழியான மொழி அந்த மொழி தமிழகத்தில் மட்டும் அல்ல ஒட்டுமொத்த உலகிலும் ஒருவராலும் பேசப்படாத மொழியான சமஸ்கிருதம் என்ற பெயரில் உள்ள அந்த மொழியானது நமது தமிழர்களுக்கு ஒன்றுமே புரியாத புதிராக உள்ள உச்சரிப்புகளாக உள்ளது மேலும் ஒவ்வொரு தமிழரிடத்திலும் இந்த மெழி உச்சரிப்பிற்காக சுமார் ஒரு லட்சம் ரூபாய் வீதம் பல கோடிரூபாய் எந்த ஒரு வரி கட்டணங்களும் இன்றி பல ஆங்கில்களில் அந்த குறிப்பிட்ட சமுதாயத்தினரால் பல ஆண்டு காலமாய் தமிழர்களிடமிருந்து சுரண்டப்பட்டு வருகின்றது குறிப்பிடத் தக்கது.

உலகிலேயே எந்த ஒரு நாடுகளிலும் இப்படி மக்களிடம் திட்டமிட்டு சாதரனமான உச்சரிப்பிற்காக மட்டுமே அநியாயமாக ஆயிரக் கணக்கில் அதிகப் பணம் ஈட்டும் செயல்பாடுகள் நிகழ்த்துவதில்லை.
இதனால் தமிழர்களுக்கு பொருளாதார இழப்பீடு ஏராலமாய் ஏற்பட்டு ஏழ்மை நிலைமை அடைகின்ற காரணத்தினாலும் அவர்கள் உச்சரிக்கும் வார்த்தைகளை தமிழில் மொழி மாற்றம் செய்து உச்சரித்தால் நமது தமிழர்களே அந்த அனைத்து உச்சரிப்புகளையும் தமக்கு தாமே இலவசமாக உச்சரித்துக் கொண்டு பொருளாதாரத்தில் முன்னேற்றம் கண்டு ஏழ்மை நிலையில் இருந்தும் விடுபடுவார்கள்.

இதற்காக தாங்கள் தயவாய் தாங்கள் அந்த சமஸ்கிருதத்தில் உச்சரிக்கும் அனைத்து உச்சரிப்பையும் தமிழில் மட்டுமே இனி தமிழகத்தில் அனைத்து தமிழர்களின் வீடு, வாசல், வீட்டு மணைகள், மண்டபங்கள், அலுவளங்கள், குலக்கரைகள், கோவில்கள் போன்ற அனைத்து இடங்களிலும் உச்சரிக்க வேண்டும் என்று ஓர் அரசு ஆணை பிறப்பித்து புதியதோர் சட்டம் ஒன்றை இயற்றி நம் தாய் மொழியான தமிழ் மொழியையும் தமிழர்களின் பொருளாதாரத்தையும் பாதுகாத்து தமிழர்களை முன்னேற்றம் அடையச் செய்ய வேண்டுமென்றும் லார்ட்ஸ் கிளப்ஸ் இன்டெர்நேஷனல் சார்பாக தமிழக முதல்வராகிய தாங்களுக்கு அன்புடன் வேண்டுகோள் வைக்கின்றேன்.
என்று 15.10.2022 இன்று இமெயில் வாயிலாக கடிதம் எழுதி அனுப்பியுள்ளார்.