சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தென் சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் முன்னால் பொருளாளர் தி.நகர் A.ஶ்ரீராம் அவர்களின் ஏற்பாட்டில் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் திருகோவிலில் சிறப்பு பூஜை மற்றும் தங்க தேர் பவனி விழா நடைப்பெற்றது.

இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக
ஸ்ரீநிதி கார்த்திக் சிதம்பரம் கலந்துக்கொண்டார்

மேலும் இந்நிகழ்வில் துறைமுகம் ரவிராஜ் திருவான்மியூர்.
மனோகரன்.தென் சென்னை மாவட்ட தலைவி உமா உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்