ஆற்காடு:ஜே.சி.ஐ ஆற்காடு கிச்சிலியின் 2022 ஆம் ஆண்டிற்கான ஆடசி மன்ற குழு உறுப்பினர்கள் பதவி ஏற்பு விழா மற்றும் விருதுகள் வழங்கும் விழா ஆற்காடு கிச்சிலி இல்லத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் நகரின் மூத்த குடிமகள் விருது 2021 அருள் நிதி டாக்டர் விஜயலட்சுமி அவர்களுக்கு வழங்கப்பட்டது.
வரபேற்புரை
வழங்கிய போது அவர் அனைத்து உறுப்பினர்கள் மற்றும் குடும்பத்தினர் உடல் நலன் பேணுவதின் அவசியத்தை வலியுறுத்தி பேசினார்.
கமல் பத்திரா விருது ஜே.சி.சிவ சங்கரன் அவர்களுக்கு 2020 ம் ஆண்டில் கிளை இய்கத்திற்கு பேருதவி செய்தமைக்கு வழங்கப்பட்டது.
சையத் மெகபூப் அவர்களுக்கு அவரது மனித சேவையை பாராட்டி
சிறந்த இளைஞர் விருது
வழங்கப்பட்டது
இந்த நிகழ்ச்சியில் ஜே.சி.ஐ சென் அனிதா முரளி அவர்கள் தலைமை விருந்தினராக கலநதுக்கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
அருள் நிதி ஏ.கே. தனபால்
அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு அனைவரும் குடும்பத்துடன் மன வளக்கலையில் இணைந்து உடலை செம்மையாக வைக்க அழைத்தார்.
ஜே.சி.ஐ ஆற்காடு கிச்சிலியின் 2022 ஆம் ஆண்டிற்கான
புதிய தலைவராக. தேர்ந்தெடுக்கப்பட்டஜே.சிஎம். சுருளிவேல்,செயளாலராக ஜே.சி
ஜெகன்,மகளிர் அணி மற்றும் இளைய ஜே.சிக்கள் பதவி ஏற்பு விழா நடை பெற்றது.
ஜேசிஐ மண்டல துணைத்தலைவர்கள்
ஜே.சி.விவேக் ராஜா
ஜே.சி.வேல் முருகன்
ஜே.சி.தாஹீர் மற்றும் கிளை கழக உறுப்பினர்கள்
பங்கேற்று சிறப்பித்தனர்.