சென்னை:
சோஷலிஸ்ட் பார்ட்டி இந்தியா தமிழகத்தில் துவக்க விழா சேப்பாக்கம் சென்னை நிருபர்கள் சங்க அரங்கில் நடைபெற்றது.
இதில் கர்நாடகா மாநில முன்னாள் பெண்கள் சமூகநலத்துறை அமைச்சர் பி. டி. லலிதா நாயக் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு சிறப்பித்தார். மேலும் இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக கலந்துக்கொண்ட
இந்திய சுதந்திர சிறுத்தைகள் கட்சியின்
மாநில தலைவர் ஞானவெட்டியான் சிவபெருமாள் அவர்கள்
லலிதா நாயக் அவர்களுக்கு திருவள்ளுவர் நினைவு புகைப்படம் மற்றும் பனைவிதை வழங்கி கௌரவித்தார்.