பெருநகர சென்னை மாநகராட்சி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக சார்பில் மாதவரம் தொகுதிக்குட்பட்ட பழையது 31, புதியது 28வது வார்டு மாமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கிடக்கோரி எஸ்.கனிமொழி சுரேஷ் அவர்கள் விருப்பமனு அளித்ததைத் தொடர்ந்து சென்னை வடகிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும் சட்டமன்ற உறுப்பினருமான மாதவரம் எஸ். சுதர்சனம் அவர்கள் தலைமையில் மாவட்ட துணைச் செயலாளர் டி. ராமகிருஷ்ணன் , பகுதி கழக செயலாளர் ஜி.துக்காராம் ஆகியோரது முன்னிலையில்
எஸ். கனிமொழி சுரேஷ் அவர்களிடம் நேர்காணல் நடத்தப்பட்டது.
இந்த நேர்காணலின் போது பழையது 31, புதியது 28வது வட்டம் சார்பில் எம்.பிரேம்குமார்,
திமுக இளைஞரணியைச் சேர்ந்த டி.ஆர். செங்குட்டுவன்,கழக நிர்வாகிகளான சுப்பிரமணி,
எஸ்.எம். மோகன், எஸ் .எம். பன்னீர்செல்வம் ,கே எஸ் ரவி, கிருபாகரன் சசிகுமார், ஜெயசெல்வி, காந்திமதி, அசோக் குமார், சுப்ரமணி, ஆரோக்கியராஜ் ,சுரேஷ் , உதயசூரியன், நாகராஜ், ஹரி ஆனந்தன், ரித்திக் ரோஷன், பிரபாகரன், விக்கி
உள்ளிட்ட ஏராளமான திமுகவினர் கலந்து கொண்டனர்