திமுக ஆயிரம்விளக்கு தொகுதியில் மாவட்டபிரதிநிதி ஜெயகுமார் அவர்களின் நண்பர்கள் குழு சார்பில் தினம் தோறும் 350 பேருக்கு உணவு,தண்ணீர் ஆகியவற்றை சாலையோர மக்களுக்கும், டி.டி.கே சாலையில் உள்ள முதியோர்கள் இல்லத்தில் வசிக்கும் முதியோர்களுக்கும், தேவையான மருந்து பொருட்கள் வாங்கி வழங்குவதுடன், உணவுகளை வழங்கி வருவதாகவும். இந்த திட்டத்தை தமிழக முதலமைச்சர் அறிவித்த நாளிலிருந்து இதுவரையும் இந்த லாக் டவுன் முடியும்வரையும் எங்கள் நண்பர்கள் குழு சார்பில் உணவுகளை வழங்குவோம். இந்த திட்டத்தை ஆயிரம் விளக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் எழிலன் அவர்களும், பகுதி கழகச் செயலாளர் அன்புதுரை ஆகியோர் இணைந்து தொடங்கிவைத்தனர். கடந்த 20 நாட்களாக உணவு வழங்கி வருவதாகவும்