இராயப்பேட்டை :
சென்னை மாநகராட்சி 77வது வார்டு மாமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டி தமிழ்நாடு
காங்கிரஸ் கமிட்டி எஸ், சி. பிரிவு மாநில ஒருங்கிணைப்பாளர் புத்தநேசன் அவர்கள் முன்னிலையில்,
எழும்பூர் பகுதி துணை செயலாளர் சுமதி,மத்திய சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் எம்.பி.ரஞ்சன் குமார் அவர்களிடம் விருப்ப மனு அளித்தார்.

இந்த விருப்ப மனுவின் போது ராகவன், நாவரசு உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.