இராயப்பேட்டை :சென்னை மாநகராட்சி 77-வது வார்டு மாமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டி சமூக சேவகியும்,
காங்கிரஸ் கமிட்டி எழும்பூர் பகுதிமகளிர் அணித் தலைவியுமான பி.ராஜலட்சுமி மத்திய சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டிதலைவர் எம்.பி. ரஞ்சன் குமார் அவர்களிடம் விருப்ப மனு அளித்தார்.
விருப்ப மனு தாக்கல் செய்த போது மாவட்ட செய்தி தொடர்பாளர் வி.சஞ்சய், 77 வது வட்ட செயலாளர்கள் எஸ். செல்வம் ,குபேந்திரன்,மகளிர் அணியை சேர்ந்த சுமதி,தயாநிதி,சரளா ஆகியோர் உடனிருந்தனர்.